tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3590939967336547357..comments2024-03-29T18:26:27.516+05:30Comments on தஞ்சையம்பதி: சுந்தரர்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40053737388618640842020-08-01T10:45:15.421+05:302020-08-01T10:45:15.421+05:30சிறப்பான பகிர்வு. தகவல்கள் அனைத்தும் நன்று.
அன...சிறப்பான பகிர்வு. தகவல்கள் அனைத்தும் நன்று. <br /><br />அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67347636457800188902020-07-29T10:43:55.154+05:302020-07-29T10:43:55.154+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்...தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி...<br /><br />தங்களது தளத்திலும் சிறப்பான பதிவுகளைத் தருகின்றீர்கள்..<br /><br />அனைவருக்கும் இறைவன் நல்லருள் புரிவானாக...<br /><br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54907645715972832802020-07-29T08:04:38.806+05:302020-07-29T08:04:38.806+05:30பணிவுடன் பல அரிய தகவல்களை வாசித்து தெரிந்துக் கொண...பணிவுடன் பல அரிய தகவல்களை வாசித்து தெரிந்துக் கொண்டேன் ....<br /><br />இக்கடலில் மூழ்கி மூழ்கி பல முத்துக்களை கண்டு , வாசித்து , அறிந்துக் கொள்ள அவன் அருள் புரிய வேண்டும் ....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16711180420548518072020-07-28T23:03:37.600+05:302020-07-28T23:03:37.600+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..<br />சுந்தரரின் வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை மட்டுமே சொல்லியிருக்கிறேன்...<br /><br />காலம் துணை செய்யட்டும்..நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18228776568330566572020-07-28T23:01:51.366+05:302020-07-28T23:01:51.366+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21811427171851656202020-07-28T09:59:16.132+05:302020-07-28T09:59:16.132+05:30சுந்தரரின் சரிதம் உங்களின் அருமையான எழுத்தில் படிக...சுந்தரரின் சரிதம் உங்களின் அருமையான எழுத்தில் படிக்கப் படிக்க மிகவும் ரசனையாக இருந்தது. அதற்குப்பொருத்தமான ஓவியங்களும் மிக அழகு! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16403071709891268822020-07-28T07:00:58.710+05:302020-07-28T07:00:58.710+05:30அஹா. அருமை அற்புதம். சிறார்களுக்கு இவர் கதையை எப்ப...அஹா. அருமை அற்புதம். சிறார்களுக்கு இவர் கதையை எப்படி எழுதுவது எனத் தவித்துக் கொண்டிருந்தேன். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63523217817171892032020-07-27T21:43:17.303+05:302020-07-27T21:43:17.303+05:30அன்பின் நெல்லை..
தங்கள் வருகையும் கருத்துரையும் மக...அன்பின் நெல்லை..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27598865494757953812020-07-27T21:18:25.773+05:302020-07-27T21:18:25.773+05:30அருமை அருமை. வேறு வார்த்தைகளே இல்லை.அருமை அருமை. வேறு வார்த்தைகளே இல்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49456669333802958862020-07-27T20:21:31.599+05:302020-07-27T20:21:31.599+05:30அன்பின் ஐயா..
மெய்யுடலோடு திருக்கயிலாய மாமலையில்
...அன்பின் ஐயா..<br /><br />மெய்யுடலோடு திருக்கயிலாய மாமலையில்<br />சாயுஜ்யம் பெற்றவர் சுந்தரர்...<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2126792031688130022020-07-27T20:13:17.737+05:302020-07-27T20:13:17.737+05:30சுந்தரர் பெருமையினை உங்கள் பாணியில் கூறியவிதம் அரு...சுந்தரர் பெருமையினை உங்கள் பாணியில் கூறியவிதம் அருமை. எவருக்கும் கிட்டாத பேற்றினைப் பெற்றவர்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40140702103560587112020-07-27T18:52:19.549+05:302020-07-27T18:52:19.549+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72904150783354126552020-07-27T17:45:40.586+05:302020-07-27T17:45:40.586+05:30ரசனையான உரையாடல் அருமை...ரசனையான உரையாடல் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89662766925107375002020-07-27T16:45:19.795+05:302020-07-27T16:45:19.795+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
கொரானா விஷயத...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />கொரானா விஷயத்தில் ஈசனின் சித்தம் என்னவோ யாரறியக்கூடும்!..<br /><br />இறைவன் அனைவரையும் காத்தருளட்டும்.. மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47577881332901108902020-07-27T16:42:53.884+05:302020-07-27T16:42:53.884+05:30தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச...தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..<br /><br />தேவாரத்தில் இசைக் கருவிகள் என்பது பற்றி நானும் கொஞ்சம் அறிந்திருக்கிறேன்..<br /><br />காரைக்கால் அம்மையார் மூத்த திருப்பதிகத்தில் வரிசையாக சொல்லியிருப்பார்கள்..<br /><br />பயனுள்ள தகவல்களுடன்<br />கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76835922558196698262020-07-27T16:38:09.385+05:302020-07-27T16:38:09.385+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
இங்கே சொல்லப...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />இங்கே சொல்லப்பட்டது ஒரே ஒரு நிகழ்வு தான்...<br /><br />ஈசனிடம் பொன்னும் பொருளும் வேண்டிப் பெற்று ஏழை எளியவர்க்கு வாரி வழங்கியிருக்கின்றார் - சுந்தரர்...<br /><br />அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89352511928576844812020-07-27T16:33:44.579+05:302020-07-27T16:33:44.579+05:30அன்பின் கீதா..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ...அன்பின் கீதா..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11456010840224274602020-07-27T15:23:27.659+05:302020-07-27T15:23:27.659+05:30அருமையான பதிவுக்கு வாழ்த்துகள். சுந்தரர் கேட்ட மாத...அருமையான பதிவுக்கு வாழ்த்துகள். சுந்தரர் கேட்ட மாதிரி," இந்தக் கொடிய அசுரனைக் களையவில்லை எனில் இறைவன் என்ன செய்கிறான்!" என்று தான் கேட்கத் தோன்றுகிறது. விரைவில் ஈசன் அருள் புரியட்டும். சுந்தரர் குருபூஜை என்பதை அறிந்து மகிழ்ச்சி. அனைவருக்கும் ஈசன் அருள் கிட்டட்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16476954954534822002020-07-27T12:08:31.610+05:302020-07-27T12:08:31.610+05:30சுந்தரர் குரு பூஜையில் இன்று அவர் வரலாறு படித்தது ...சுந்தரர் குரு பூஜையில் இன்று அவர் வரலாறு படித்தது அருமை.<br /><br />சுந்தரர் குரு பூஜையை முன்னிட்டு நடந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்.(இணையவழியில்)<br />மூன்று நாளாய் "மூவர் தேவாரத்தில் இசைக்கருவிகள்" என்ற தலைப்பில் பாடல்களை படித்தோம்.<br />நேற்று முழுவதும் சுந்தரர் தேவாரம்.<br />அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71034509623388819192020-07-27T09:34:19.098+05:302020-07-27T09:34:19.098+05:30வணக்கம் சகோதரரே
நால்வரில் சுந்தரர் பற்றிய புராணத்...வணக்கம் சகோதரரே<br /><br />நால்வரில் சுந்தரர் பற்றிய புராணத்தை மிகவும் அழகாக பாடல்களுடன் விளக்கிச் சொல்லியிருக்கிறீர்கள். இன்று கைலயங்கிரிக்கு அவர் பூத உடலோடு ஏகிய நாள் என அறிந்ததும் மெய் சிலிர்த்தது. என்ன ஒரு பக்தி...! அந்தப்பக்தியின் சிறப்பை இன்னமும் விரிவாக படித்து மனம் நிரம்ப ஏற்றிக் கொண்டு மீண்டும் வருகிறேன். என் பதிவுக்கு அன்புடனே நீங்கள் முதலாவதாக வந்து கருத்து தெரித்தமைக்கும் மிக்க நன்றி Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66995112126490877172020-07-27T09:27:59.994+05:302020-07-27T09:27:59.994+05:30சுந்தரனார் புராணம் அறிந்தேன் ஜி.சுந்தரனார் புராணம் அறிந்தேன் ஜி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9700877979399937032020-07-27T08:23:36.016+05:302020-07-27T08:23:36.016+05:30இனிய காலை வணக்கம் துரை அண்ணா.
சுந்தரனார் பற்றிய க...இனிய காலை வணக்கம் துரை அண்ணா.<br /><br />சுந்தரனார் பற்றிய கதையை மிகவும் ரசித்து வாசித்தேன். உங்கள் அழகான மென்மையான தமிழ் நடையில் கதை மிளிர்கிறது. மிக்க நன்றி துரை அண்ணா.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2420048915206244622020-07-27T05:51:54.062+05:302020-07-27T05:51:54.062+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு...
ஞானசம்பந்...அன்பின் ஸ்ரீராம்..<br />தங்களுக்கு நல்வரவு...<br />ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரைப் போல சுந்தரரும் முதலை உண்ட பாலகனை மீட்டுத் தந்திருக்கின்றார்... அதையெல்லாம் இங்கு சொல்லவில்லை...<br /><br />கொடுமைகளைக் களையவில்லை எனில் நீர் எதற்காக இங்கு இருக்கின்றீர்?...<br /><br />என்று இறைவனையே கேள்வி கேட்டவர்..<br /><br />அப்பெருமகனைப் போற்றுவோம்...<br />ஓம் நம சிவாய...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69323232348775283082020-07-27T05:44:05.579+05:302020-07-27T05:44:05.579+05:30சுந்தரர் அற்புதங்களை படித்ததில்லை. இன்று படித்து ...சுந்தரர் அற்புதங்களை படித்ததில்லை. இன்று படித்து இன்புற்றேன். நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com