tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3512051489939790666..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: நெஞ்சில் உரமுமின்றி...துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26715532450285046342016-06-30T00:10:18.506+05:302016-06-30T00:10:18.506+05:30அன்பின் அண்ணா..
கொலைகாரன் சிக்கி விட்டான் என்ற செ...அன்பின் அண்ணா..<br /><br />கொலைகாரன் சிக்கி விட்டான் என்ற செய்தி வராதா?.. என்று அவ்வப்போது - அலைபேசியில் தேடிக் கொண்டேயிருக்கின்றேன்..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10264402552741828012016-06-29T21:34:19.982+05:302016-06-29T21:34:19.982+05:30படங்களும், உங்களது ஆதங்கமான வரிகளும் நெஞ்சை கனக்கச...படங்களும், உங்களது ஆதங்கமான வரிகளும் நெஞ்சை கனக்கச் செய்து விட்டன. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66017124733843613022016-06-29T20:46:53.871+05:302016-06-29T20:46:53.871+05:30அன்புடையீர்..
மனிதாபிமானம் தழைக்காவிடில் மனிதன் வ...அன்புடையீர்..<br /><br />மனிதாபிமானம் தழைக்காவிடில் மனிதன் வாழ்ந்து பயன் என்ன?..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58093109406972084372016-06-28T15:53:22.966+05:302016-06-28T15:53:22.966+05:30மனிதாபிமானம் மரணித்து மாமாங்கம் ஆகிவிட்டது.
ஸ்வாத...மனிதாபிமானம் மரணித்து மாமாங்கம் ஆகிவிட்டது.<br /><br />ஸ்வாதிக்கு எமது அஞ்சலிகள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84777757593788511232016-06-27T23:10:17.485+05:302016-06-27T23:10:17.485+05:30அன்பின் ஐயா..
அந்தக் கொலைகாரன் நிதானமாகவே சென்றிர...அன்பின் ஐயா..<br /><br />அந்தக் கொலைகாரன் நிதானமாகவே சென்றிருக்கின்றான்.. அப்படிச் சென்றவனைக் கூட - பிடிக்க முயற்சிக்காமல் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றார்கள்.. <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29498207596577759132016-06-27T21:42:50.801+05:302016-06-27T21:42:50.801+05:30இன்னும் அந்தக் கொலைகாரன் பிடிபடவில்லையாமே. இத்தனைக...இன்னும் அந்தக் கொலைகாரன் பிடிபடவில்லையாமே. இத்தனைக்கு கொலை செய்து விட்டு நிதானமாகவே அந்த இடத்தை விட்டு அகன்றான் என்னும் செய்தியையும் படித்த நினைவுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89758168209167898962016-06-27T16:05:42.919+05:302016-06-27T16:05:42.919+05:30அன்புடையீர்..
வருங்காலம் எப்படியிருக்குமோ?.. சூழ்...அன்புடையீர்..<br /><br />வருங்காலம் எப்படியிருக்குமோ?.. சூழ்நிலைகள் எல்லாமே காரணங்களாக அமைந்து விடுகின்றன.. எந்தநிலையிலும் கண்காணிப்பு என்பதே இல்லை..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77035092581123590612016-06-27T16:04:20.624+05:302016-06-27T16:04:20.624+05:30அன்புடையீர்..
இனிமேல் வருங்காலம் எப்படியிருக்குமோ...அன்புடையீர்..<br /><br />இனிமேல் வருங்காலம் எப்படியிருக்குமோ?.. எதிர்கால சந்ததிகளின் நிலை?..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40184971326191642742016-06-27T16:03:04.064+05:302016-06-27T16:03:04.064+05:30அன்புடையீர்..
மனிதத்தை மீட்டெடுக்க வேண்டாமா..
வர...அன்புடையீர்..<br /><br />மனிதத்தை மீட்டெடுக்க வேண்டாமா.. <br />வருங்காலம் எப்படியிருக்குமோ?..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56252658615305293412016-06-27T08:23:26.610+05:302016-06-27T08:23:26.610+05:30மானுடம் மரித்து தான் போனது. என்கோ தவறுகிறோம். கல்வ...மானுடம் மரித்து தான் போனது. என்கோ தவறுகிறோம். கல்வி பயிற்றுவிக்கும் போதா? வளர்ப்பிலா? புரியவில்லை.<br /><br />சுவாதியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். அதையாவது செய்வோம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20300823111232781772016-06-27T07:18:58.850+05:302016-06-27T07:18:58.850+05:30மனிதம் மறந்த மனிதர்கள்
மனம் கணக்கிறது ஐயாமனிதம் மறந்த மனிதர்கள்<br />மனம் கணக்கிறது ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78778216505511682672016-06-27T06:59:35.723+05:302016-06-27T06:59:35.723+05:30மனிதம் என்பதை மறந்துவிட்டு தவறான பாதையில் செல்கிறோ...மனிதம் என்பதை மறந்துவிட்டு தவறான பாதையில் செல்கிறோம். வேதனையே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42332645994290396212016-06-27T00:03:53.274+05:302016-06-27T00:03:53.274+05:30அன்புடையீர்..
இன்னும் போகப் போக என்ன்வெல்லாம் நேர...அன்புடையீர்..<br /><br />இன்னும் போகப் போக என்ன்வெல்லாம் நேருமோ?.. அச்சமாக இருக்கின்றது.. பொறுப்பற்றவர்களால் சூழப்பட்டிருக்கின்றோம்.. மனம் கிடந்து தவிக்கின்றது..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66963553419725559882016-06-27T00:01:55.426+05:302016-06-27T00:01:55.426+05:30அன்பின் வெங்கட்..
நாம் சென்று கொண்டிருக்கும் திசை...அன்பின் வெங்கட்..<br /><br />நாம் சென்று கொண்டிருக்கும் திசை தான் எது?..<br />இன்னும் போகப் போக என்ன்வெல்லாம் நேருமோ?..<br />மனம் தவிக்கின்றது..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45766176317164565262016-06-26T21:35:55.707+05:302016-06-26T21:35:55.707+05:30படித்ததும் மனம் கனமாகி விட்டது. கொஞ்ச நாட்களாக செய...படித்ததும் மனம் கனமாகி விட்டது. கொஞ்ச நாட்களாக செய்தித் தாள்களை படிக்காததால் இந்த செய்தி பற்றித் தெரியவில்லை. <br /><br />மனிதர்களிடையே சுயநலம் அதிகமாகி விட்டது. கருணை, மனித நேயம் எதற்குமே வர வர அர்த்தங்கள் குறைந்து வருகின்றன. அந்த சம்பவம் நடந்த இடத்தில் ஒரு நல்ல மனம் கூட அங்கே இல்லாமல் போய் விட்டது! <br /><br />//சொந்த சசோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்<br />சிந்தை இரங்காரடி - கிளியே செம்மை மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10643147305015660502016-06-26T20:45:21.204+05:302016-06-26T20:45:21.204+05:30படிக்கும் போதே வேதனை கொண்டது மனது.
எங்கே சென்று ...படிக்கும் போதே வேதனை கொண்டது மனது. <br /><br />எங்கே சென்று கொண்டிருக்கிறோம்....... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60758118408292081252016-06-26T20:39:55.313+05:302016-06-26T20:39:55.313+05:30அன்பின் ஜி..
தாங்கள் கூறுவது உண்மைதான்..
ஆனாலும்...அன்பின் ஜி..<br /><br />தாங்கள் கூறுவது உண்மைதான்.. <br />ஆனாலும் ஒவ்வொருவரின் பின்னாலும் சட்டமும் ஒழுங்கும் போக இயலுமா.. சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் பொதுமக்களின் பங்கு தான் என்ன?..<br /><br />கடுமையான சட்ட வரைவுகள் தேவைப்படும் நேரம் இது.. இருப்பவற்றை முறையாக நடைமுறைப் படுத்தினாலே போதும்...<br /><br />அரபு நாட்டில் இதற்கு மேலான கொடூரர்கள் இருக்கின்றார்கள்.. தங்களுக்கு தெரியும் என்றே நினைக்கின்றேன்துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69717381987109268922016-06-26T20:25:53.814+05:302016-06-26T20:25:53.814+05:30படிக்க, படிக்க மனம் வேதனிக்கின்றது ஜி இனியெனும் நட...படிக்க, படிக்க மனம் வேதனிக்கின்றது ஜி இனியெனும் நடவாதிருக்க இந்த அரசு என்ன செய்கின்றது மக்களுக்கு எந்த கவலையும் இல்லை தனக்கு நடக்கும் பொழுது மட்டுமே வலிக்கின்றது மதப்பிரச்சினைகளுக்கு கூடும் மக்கள் இப்படி பிரச்சினைகளை கண்டு ஒதுங்கி விடுகின்றோமே இதன் அடிப்படை காரணம் சட்டத்தில் மாற்றம் வேண்டும் உடனே வேண்டும் அரபு நாட்டு சட்டங்கள் இந்தியாவுக்கு உடனடி தேவைKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com