tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3315373409966874899..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: வரலாறு முக்கியம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57327855481376044202015-10-17T15:37:02.432+05:302015-10-17T15:37:02.432+05:30அன்புடையீர்..
உண்மையில் மனம் அடைந்த மகிழ்ச்சி பெர...அன்புடையீர்..<br /><br />உண்மையில் மனம் அடைந்த மகிழ்ச்சி பெரிது..<br /><br />தங்களுடைய அன்பான வருகையும் இனிய கருத்துரையும் கண்டு உற்சாகமாக இருக்கின்றது.. <br /><br />நன்றி ஐயா.. வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63936051596120996262015-10-17T15:09:35.060+05:302015-10-17T15:09:35.060+05:30அன்புடையீர்..
பதிவுகளில் மட்டுமே கண்டிருந்த நண்பர...அன்புடையீர்..<br /><br />பதிவுகளில் மட்டுமே கண்டிருந்த நண்பர்களை சந்திக்கும்போது மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..<br />தங்களின் இனிய வருகையும் அழகிய கருத்தும் மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23515808700873944332015-10-17T14:32:03.618+05:302015-10-17T14:32:03.618+05:30நண்பர் கில்லர்ஜி பதிவு பார்த்துட்டு வர்ரோம்...உங்க...நண்பர் கில்லர்ஜி பதிவு பார்த்துட்டு வர்ரோம்...உங்க பதிவு<br />அருமையான சந்திப்பு மட்டுமல்ல புகைப்படங்களுடன் எல்லா தகவல்களும் நம் குடும்பத்துக்குள் நடக்கும் நிகழ்வுகள் போல பரிமாறிக் கொள்ளபடுவது எவ்வளவு மகிழ்வாக இருக்கிறது இல்லையா ஐயா...<br /><br />மிக்க மகிழ்ச்சி<br /><br />வாழ்க நலமுடன்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68407228011994721452015-10-17T09:13:44.416+05:302015-10-17T09:13:44.416+05:30இப்போதுதான் பரிவை சே.குமார் மற்றும் கில்லர்ஜி பதிவ...இப்போதுதான் பரிவை சே.குமார் மற்றும் கில்லர்ஜி பதிவுகளைப் பார்த்து மகிழ்ந்தேன். வலைப்பதிவர்கள் சந்திப்பு என்பது, இப்போது வெளிப்படையாக வலைத்தளங்களில் வெளியாவது, தமிழ்க் கணினி உலகிற்கு வளர்ச்சியின் அறிகுறியே ஆகும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28161530836594497352015-10-16T18:16:21.485+05:302015-10-16T18:16:21.485+05:30அன்பின் கில்லர் ஜி அவர்களின் அன்பிற்கும்
அன்பின் ...அன்பின் கில்லர் ஜி அவர்களின் அன்பிற்கும் <br />அன்பின் குமார் அவர்களின் அன்பிற்கும் மகிழ்ச்சி.. நன்றி..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57346970617741044022015-10-16T18:15:48.313+05:302015-10-16T18:15:48.313+05:30அன்பின் கில்லர் ஜி அவர்களின் அன்பிற்கும்
அன்பின் ...அன்பின் கில்லர் ஜி அவர்களின் அன்பிற்கும் <br />அன்பின் குமார் அவர்களின் அன்பிற்கும் மகிழ்ச்சி.. நன்றி..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82092699815906566092015-10-16T18:12:44.164+05:302015-10-16T18:12:44.164+05:30தங்களன்பின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகி...தங்களன்பின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..<br />அன்பின் வர்ஷிதாவை வாழ்த்தியமைக்கு நன்றி..<br />நட்பும் நல்லுறவும் தழைக்கட்டும்..<br /><br />வாழ்க நலம்... துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23441410771109470472015-10-16T18:07:55.573+05:302015-10-16T18:07:55.573+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் க...அன்பின் வெங்கட்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..<br />நட்பும் நல்லுறவும் தழைக்கட்டும்.. <br /><br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86013043147798304182015-10-16T18:06:54.950+05:302015-10-16T18:06:54.950+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையு...அன்பின் ஐயா..<br />தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் <br />வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி<br />நட்பும் நல்லுறவும் தழைக்கட்டும்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6932505149884099632015-10-16T18:05:47.445+05:302015-10-16T18:05:47.445+05:30தங்களன்பு வருகையும் இனிய கருத்துரையும் வாழ்த்துரைய...தங்களன்பு வருகையும் இனிய கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..<br />நட்பும் நல்லுறவும் தழைக்கட்டும்..<br /><br />வாழ்க நலம்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53685396645359199422015-10-16T18:04:17.612+05:302015-10-16T18:04:17.612+05:30அன்புடையீர்..
தங்களன்பின் வருகையும் இனிய கருத்துரை...அன்புடையீர்..<br />தங்களன்பின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..<br />நட்பும் நல்லுறவும் தழைக்கட்டும்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74794628916140951112015-10-16T15:35:35.853+05:302015-10-16T15:35:35.853+05:30தாங்கள் என வாசிக்கவும்,
தங்கள் குட்டிமாவுக்கு வாழ்...தாங்கள் என வாசிக்கவும்,<br />தங்கள் குட்டிமாவுக்கு வாழ்த்துக்கள்,<br />என்றும் வளமுடனும் இறையருளுடனும் வாழ வாழ்த்துகிறேன்.<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80345999074309655452015-10-16T15:28:59.282+05:302015-10-16T15:28:59.282+05:30மிகுந்த மகிழ்ச்சியே,
தங்கள் எங்களையே நேரில் சந்தித...மிகுந்த மகிழ்ச்சியே,<br />தங்கள் எங்களையே நேரில் சந்தித்தது போன்ற ஓர் மகிழ்வு,,,<br />மகிழ்ச்சியை பகிர்ந்தது இன்னும் அழகு<br />அழகான படங்கள், அதிலும் தங்களைக் கண்டது இன்னும் மகிழ்ச்சி,,,<br />வாழ்க நல் உறவுகளுடன், வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-896210455304336792015-10-15T20:09:50.945+05:302015-10-15T20:09:50.945+05:30இனியதோர் சந்திப்பின் மகிழ்ச்சி உங்கள் பதிவில் தெரி...இனியதோர் சந்திப்பின் மகிழ்ச்சி உங்கள் பதிவில் தெரிகிறது. வலையுலகம் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் நட்பு தொடரட்டும்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63814957901743628522015-10-15T15:22:54.394+05:302015-10-15T15:22:54.394+05:30ஆக மொத்தம் 148 பதிவுகள் ரெடியாகி இருக்கு... அந்த 4...ஆக மொத்தம் 148 பதிவுகள் ரெடியாகி இருக்கு... அந்த 4 மணி நேரத்தில்... 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83637090383288824732015-10-15T15:13:31.856+05:302015-10-15T15:13:31.856+05:30முகம் அறியா வலை நட்புகள் சிலரைக் கண்டதும் அறிந்த ...முகம் அறியா வலை நட்புகள் சிலரைக் கண்டதும் அறிந்த நட்புகளோடு இன்னும் இறுக்கம் ஏற்பட்டதும் நானும் அனுபவித்து மகிழ்ந்திருக்கிறேன் எத்தனையோ விஷயங்களில் கருத்து ஒத்துப் போகாமல் இருக்கலாம் ஆனல் அவை நல்ல நட்பில் கரைந்து விடும் நட்பு தொடர வாழ்த்துக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67354618289661651322015-10-15T14:23:29.192+05:302015-10-15T14:23:29.192+05:30ஆம் நண்பரே உண்மையே.... 63 ஆண் கொசுக்களும், 57 பெண்...ஆம் நண்பரே உண்மையே.... 63 ஆண் கொசுக்களும், 57 பெண் கொடுக்களும், 28 குஞ்சுகளும் இருந்தது எண்ணிக்கையில் வந்தாக கண்டவராயன்பட்டி, கணக்குபிள்ளை கனகரத்தினம் எழுதி வைத்துள்ளார்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57513586835909699872015-10-15T14:09:03.104+05:302015-10-15T14:09:03.104+05:30வணக்கம் ஐயா!
உளம் நிறைந்திருக்கும் உன்னத நட்புகளை...வணக்கம் ஐயா!<br /><br />உளம் நிறைந்திருக்கும் உன்னத நட்புகளைச் சந்தித்த மகிழ்வினை எமக்கும் பகிர்ந்ததைக் கண்டு உள்ளம் பூரித்தேன்! மிக மிக அருமை ஐயா!<br /><br />படங்கள் பளிச்சென அழகு! நண்பர்களுடன் தங்களையும் ஒன்றாகக் <br />காட்சியில் கண்டது மிகச் சிறப்பு. நட்புக்கு இணை ஏதுமில்லை ஐயா!<br />நானும் வலையுலக நட்புகளால் உறவுகளால்தான் இந்த அளவிற்கேனும் உலவுகிறேன்.<br />உன்னதமான உங்கள் நட்பு வளமும் நலமும் இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9586948260326229652015-10-15T13:59:57.672+05:302015-10-15T13:59:57.672+05:30ஆம் அண்ணா...
அந்த அணைப்பில் ஒரு தந்தையின் அரவணைப்ப...ஆம் அண்ணா...<br />அந்த அணைப்பில் ஒரு தந்தையின் அரவணைப்பை உணர்ந்தேன் அண்ணா...<br />எவ்வளவு விஷயங்கள்... தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள் அல்லவா... எத்தனை செய்திகள்....<br />உண்மையில் நாம் பாக்கியவான்கள்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51666087401654359932015-10-15T13:58:39.416+05:302015-10-15T13:58:39.416+05:30ஆமாம் வாய்க்குள் கொசு போவது தெரியாமல்தானே மனசுக்கு...ஆமாம் வாய்க்குள் கொசு போவது தெரியாமல்தானே மனசுக்குள்ள்... நல்லாக் கவனிங்க குமாரின் 'மனசு'க்குள் இல்லை... தங்களின் மனசுக்குள்ளே பதிந்து வைத்துக் கொண்டீர்கள்...<br /><br />விரைவில் மலரட்டும் பதிவுகளாய்....<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13701323776309767272015-10-15T13:54:52.499+05:302015-10-15T13:54:52.499+05:30உண்மைதான் நண்பரே நாம் அனைவருமே அரபு தேசங்களில் வாழ...உண்மைதான் நண்பரே நாம் அனைவருமே அரபு தேசங்களில் வாழ்வதால்தான் கட்டிப்பிடித்து அன்பைப்பொழியும் பழக்கத்தை பழகிக் கொண்டோம் 80 மறுக்க முடியாத உண்மை...<br /><br />மனம் சிலிர்த்த தருணங்களே... ஜியை சந்தித்தது தித்தித்ததே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14119863806537643292015-10-15T13:51:47.774+05:302015-10-15T13:51:47.774+05:30நாமிருவருமே கேட்டுக்கொண்டு இருந்தது உண்மையே...
ஆனா...நாமிருவருமே கேட்டுக்கொண்டு இருந்தது உண்மையே...<br />ஆனால் ? அவைகள் தங்களிடம் பதிவாகிக் கொண்டு இருப்பதை தங்களது கண்களில் படித்தேன்....<br /><br />நாந்தேன் ஜியில் பேச்சில் மயங்கி வாயில் கொசு போவது கூட தெரியாமல் வீட்டுக்கு வந்துதானே பார்த்தேன் ''வாய்க்குள் கொசு''KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67529028438591651162015-10-15T13:44:03.804+05:302015-10-15T13:44:03.804+05:30ஹா... ஹா...
அண்ணா உண்மையைச் சொல்லுங்க அந்த 1000 என...ஹா... ஹா...<br />அண்ணா உண்மையைச் சொல்லுங்க அந்த 1000 எனக்கா அல்லது தங்களுக்கா...?<br /><br />காமராஜர், அண்ணாத்துரை, கணக்குப்பிள்ளை, வெள்ளை அடித்தது கொள்ளை அடித்தது, உவேசா என தங்களுக்கான தலைப்புக்களை எல்லாம் பதிந்து வைத்து விட்டீர்களா?<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53267603742244631022015-10-15T13:40:58.680+05:302015-10-15T13:40:58.680+05:30அன்பின் ஐயா அவர்களுக்கு
வணக்கம்.
நேற்றிரவு சந்தித்...அன்பின் ஐயா அவர்களுக்கு<br />வணக்கம்.<br />நேற்றிரவு சந்தித்ததற்குள் பகிர்வா...? நன்றி.<br />தங்களைச் சந்தித்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.<br />ஆம்... தாங்கள்தான் பேசினீர்கள்... நாங்கள் மாணவர்களாய் கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்தோம்... ஏறக்குறைய 4 மணி நேரங்கள்...<br />இயந்திரமான வாழ்க்கையில் இது போன்ற பேச்சுக்களைக் கேட்பது அரிதாகிவிட்டது....<br />அப்படி இருக்க நிறைய விஷயங்களுடன் நிறைந்த 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11588994172207610862015-10-15T13:31:37.358+05:302015-10-15T13:31:37.358+05:30நீங்கள் கில்லர்ஜியையும் குமாரையும் சந்தித்த நிகழ்வ...நீங்கள் கில்லர்ஜியையும் குமாரையும் சந்தித்த நிகழ்வினைப் பகிர்ந்தவிதம் நெகிழ்ச்சியடைய வைத்தது. நீங்கள் அங்கு, உங்கள் அனைவரின் எண்ணங்களோ இங்கு. அவ்வாறே நாங்கள் இங்கு, எங்களின் எண்ணங்களோ கடல்கடந்து பணியாற்றும் தங்களைப் போன்றோரின் நண்பர்களைப் பற்றியே. நல்ல ஒரு வரலாற்றுப் பதிவு, நட்பைப் புலப்படுததுவது. கில்லர்ஜியின் பின்னூட்டம் எங்களை இன்னும் நெருக்கமாக உங்களிடம் கொண்டு சேர்த்தது. நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com