tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3313637164327310215..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: ஸ்ரீ வைரவர்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73644648502437781882013-11-27T08:16:25.721+05:302013-11-27T08:16:25.721+05:30அன்பின் குமார்...
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்...அன்பின் குமார்...<br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1065197709721255902013-11-27T08:15:53.549+05:302013-11-27T08:15:53.549+05:30அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்...அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27652845389948174592013-11-27T00:22:25.879+05:302013-11-27T00:22:25.879+05:30அருமையான பகிர்வு ஐயா...
அறியாத விபரங்களை எல்லாம் அ...அருமையான பகிர்வு ஐயா...<br />அறியாத விபரங்களை எல்லாம் அறியத் தந்தீர்கள்... நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17194873111058949332013-11-27T00:04:09.221+05:302013-11-27T00:04:09.221+05:30இதுவரை தெரியாத பல தகவல்கள் கிடைத்தன. நன்றி!இதுவரை தெரியாத பல தகவல்கள் கிடைத்தன. நன்றி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68255281455759450912013-11-25T22:43:43.799+05:302013-11-25T22:43:43.799+05:30அன்புடையீர்.. தங்களின் கருத்து உண்மையே!..
வைரவரைப...அன்புடையீர்.. தங்களின் கருத்து உண்மையே!.. <br />வைரவரைப் பற்றி எழுத இன்னும் நிறைய உள்ளன. ஆயினும் இங்கே - இணைய இணைப்பு பிரச்னையால் - சீராக வேலை செய்ய முடியவில்லை. <br /><br />எனவே எனது பழைய பதிவினை சற்று - கூடுதல் தகவல்களுடன் வழங்கியுள்ளேன். <br /><br />வருகைக்கும் தங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64944304733753511502013-11-25T22:24:46.442+05:302013-11-25T22:24:46.442+05:30ஏற்கனவே நீங்கள் இந்த கால வைரவர் பற்றி எழுதி இருக்க...ஏற்கனவே நீங்கள் இந்த கால வைரவர் பற்றி எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது இன்னும் கூடுதலான தகவல்கள். நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69226030073322939742013-11-25T21:13:39.704+05:302013-11-25T21:13:39.704+05:30அன்புடையீர்!.. தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே!...அன்புடையீர்!.. தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே!.. காசியின் பிரதான மூர்த்தி பைரவரே!.. செட்டிநாடு வைரவன் கோயில்களும் அற்புதமானவை. ஆயினும் நான் தரிசனம் செய்ததில்லை. <br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5786807491372374632013-11-25T21:11:30.992+05:302013-11-25T21:11:30.992+05:30அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரை...அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76202754571414501542013-11-25T20:57:24.533+05:302013-11-25T20:57:24.533+05:30காசியில் பைரவர் பிரசித்தி. நகரத்தார் கோவில்களுள் வ...காசியில் பைரவர் பிரசித்தி. நகரத்தார் கோவில்களுள் வைரவருக்கும் கோவில் உண்டு. இறை இலக்கியங்களில் அறியாத கதைகளே அதிகம். பகிர்வுக்குப் பாராட்டுக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64969735295878473052013-11-25T19:58:07.201+05:302013-11-25T19:58:07.201+05:30இன்றைய நாளுக்கு ஏற்ற நல்ல பதிவு. படங்கள் + விளக்கம...இன்றைய நாளுக்கு ஏற்ற நல்ல பதிவு. படங்கள் + விளக்கம்ங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63546285156149710392013-11-25T16:12:30.875+05:302013-11-25T16:12:30.875+05:30அன்பின் சகோதரி!..
பைரவ மூர்த்தி பயத்தினைப் போக்கு...அன்பின் சகோதரி!.. <br />பைரவ மூர்த்தி பயத்தினைப் போக்குபவர். கலக்கம் தேவையில்லை.<br />தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6589037077075747162013-11-25T14:52:58.274+05:302013-11-25T14:52:58.274+05:30பைரவர் என்றாலே மனதில் ஒரு பயம் இருக்கும் எனக்கு எப...பைரவர் என்றாலே மனதில் ஒரு பயம் இருக்கும் எனக்கு எப்பொழுதும். கூடவே பக்தியும் அதிகம்.<br /><br />உங்கள் பதிவிலிருந்து இன்னும் அரியபல விடயங்களை அறிந்துகொண்டேன் ஐயா!<br />அற்புதம்... மிகமிக அவசியமான நல்ல கருத்துக்கள் அனைத்தும் அடங்கியிருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.<br /><br />பகிர்விற்கு மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16729944294655136282013-11-25T12:06:19.724+05:302013-11-25T12:06:19.724+05:30அன்புடையீர்..
தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரை...அன்புடையீர்.. <br />தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85379081712799463312013-11-25T12:05:51.916+05:302013-11-25T12:05:51.916+05:30அன்பின் தனபாலன்!..
தாங்கள் சொல்லிய தாடிக் கொம்பு ...அன்பின் தனபாலன்!.. <br />தாங்கள் சொல்லிய தாடிக் கொம்பு கோயில் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். <br />ஆயினும் அங்கே வந்ததில்லை. இனி நல்ல சந்தர்ப்பம் வாய்க்க வேண்டும். <br />தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8439457820373704192013-11-25T12:03:18.065+05:302013-11-25T12:03:18.065+05:30அன்புடையீர்..
தங்களின் வருகையும் இனிய கருத்துரையு...அன்புடையீர்.. <br />தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67069154707713872302013-11-25T12:02:07.066+05:302013-11-25T12:02:07.066+05:30அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக...அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14689676732409451892013-11-25T12:01:08.323+05:302013-11-25T12:01:08.323+05:30தங்களின் வருகைக்கும் தாங்கள் வழங்கும் உற்சாகத்திற்...தங்களின் வருகைக்கும் தாங்கள் வழங்கும் உற்சாகத்திற்கும் மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23355729915423073702013-11-25T11:14:03.866+05:302013-11-25T11:14:03.866+05:30அருமையாக இருகிறது பதிவு.
பகிர்விற்கு நன்றி.
பி.கு...அருமையாக இருகிறது பதிவு.<br />பகிர்விற்கு நன்றி.<br /><br />பி.கு. என் பதிவில் உங்களுக்கு நன்றி கூறியிருக்கிறேன்.படித்து விட்டீர்களா?RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24244484954405143432013-11-25T10:19:24.806+05:302013-11-25T10:19:24.806+05:30சிறப்பான பகிர்வு ஐயா.... விளக்கங்கள் மிகவும் அருமை...சிறப்பான பகிர்வு ஐயா.... விளக்கங்கள் மிகவும் அருமை... நன்றி... இங்கு தாடிக்கொம்பு கோவிலிலும் மிகவும் விசேசம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34633637881679426132013-11-25T08:56:35.477+05:302013-11-25T08:56:35.477+05:30அஞ்ஞான இருளை அகற்றி - ஞான விளக்கினை ஏற்றும் ஞானம் ...அஞ்ஞான இருளை அகற்றி - ஞான விளக்கினை ஏற்றும் ஞானம் மிக்க பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71274758013496485112013-11-25T05:36:18.302+05:302013-11-25T05:36:18.302+05:30அகங்காரமே வாழ்வின் பல இன்னல்களுக்குக் காரணம்.
வைரவ...அகங்காரமே வாழ்வின் பல இன்னல்களுக்குக் காரணம்.<br />வைரவரை வணங்குவோம் இன்னல் களைவோம்<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19199766503724883882013-11-25T05:00:59.144+05:302013-11-25T05:00:59.144+05:30அருமையான பகிர்வு .நான் என்னும் அகங்காரமே அனைத்து இ...அருமையான பகிர்வு .நான் என்னும் அகங்காரமே அனைத்து இன்னல்களுக்கும் <br />மூல காரணம் .அகங்காரத்தை அழித்து வாழ்வில் வெற்றி கொள்ள இறைவனது <br />தரிசனம் மிக மிக அவசியம் என்றுணர்த்திய சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி <br />ஐயா .வைரவரை வணங்கி வாழ்வில் இன்பம் பெறுவோம் .தொடரட்டும் மென்மேலும் <br />பயனுள்ள இத் தொடர்கள் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com