tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3080839791517723917..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: பொங்கி வந்த பொன்னிதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28378529630561914562015-08-23T14:33:28.437+05:302015-08-23T14:33:28.437+05:30அன்புடையீர்..
ஈரோடு, பவானி -இங்கெல்லாம் காவிரியின்...அன்புடையீர்..<br />ஈரோடு, பவானி -இங்கெல்லாம் காவிரியின் நிலையைக் கண்கூடாகக் கண்டிருக்கின்றேன். திருப்பூர் சென்றதில்லை..<br /><br />தங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34634351745871823182015-08-09T23:52:08.800+05:302015-08-09T23:52:08.800+05:30நல்லதொரு விழிப்புணர்வு ஐயா! ஆனால் தெய்வமாகப் போற்...நல்லதொரு விழிப்புணர்வு ஐயா! ஆனால் தெய்வமாகப் போற்ற வேண்டிய ஆற்றை நாம் எவ்வளவு கேவலப்படுத்தி உள்ளோம். அதனால் தான் நாம் தண்ணீருக்கு அல்லாடுகின்றோம். தமிழ் நாட்டில். இப்படியா ஐயா ஆறுகளை நாசம் படுத்துவது! நம் அரசு இவற்றிற்கெல்லாம் ஏன் தடை விதிக்காமல் இருக்கின்றது? ஈரோட்டில் ஆறு படும் பாடு சொல்லி மாளாது ஐயா...பவானி ஆறும் அப்படித்தான்...திருப்பூரிலும் இந்தச் சாயப்பட்டறை...பதிவு அழகாக உள்ளது ஆனால் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-995216105412641612015-08-07T19:27:24.065+05:302015-08-07T19:27:24.065+05:30அன்புடையீர்..
தாங்கள் கூறுவது உண்மையே.
மிக வேதனை...அன்புடையீர்..<br /><br />தாங்கள் கூறுவது உண்மையே. <br />மிக வேதனையுடன் தான் இந்தப் பதிவினை எழுதினேன்.. <br />காவிரியில் புதுப்புனலின் வாசமும் காப்பரிசியின் மணமும் இன்னமும் நாசிகளில் இருக்கின்றன..<br /><br />அந்தக் காலங்கள் மீண்டும் வராதா என்றிருக்கின்றது..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35302177827706802372015-08-06T19:44:46.628+05:302015-08-06T19:44:46.628+05:30சிறுவயதில் ஆற்றுக்குச் சென்று ஆடிப்பெருக்கு கொண்டா...சிறுவயதில் ஆற்றுக்குச் சென்று ஆடிப்பெருக்கு கொண்டாடியதை நினைவூட்டியது உங்கள் பதிவு. நீர்நிலைகளின் மாசைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பதிவு. கடைமடைப்பகுதிகள் காவிரித் தண்ணீர் வராமல் தண்ணீர்க் குழாய்க்குப் படைக்கத் துவங்கிவிட்டார்கள். நல்லதொரு சிந்திக்க வைக்கும் நெகிழ்ச்சியான பதிவுக்கு நன்றிஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3886325513578496492015-08-03T23:03:12.378+05:302015-08-03T23:03:12.378+05:30அன்பின் ஜி..
எல்லாம் நாகரிகம் முற்றிப் போனதன் விளை...அன்பின் ஜி..<br />எல்லாம் நாகரிகம் முற்றிப் போனதன் விளைவு..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37908059092423799352015-08-03T23:02:06.831+05:302015-08-03T23:02:06.831+05:30அன்புடையீர்..
பவானியில் நேரே கண்டிருக்கின்றேன்.. இ...அன்புடையீர்..<br />பவானியில் நேரே கண்டிருக்கின்றேன்.. இருந்தாலும் வழியெங்கும் அவலம் தான்.. அடுத்த தடவை பொன்னியம்மா வரட்டும்.. யூடியூபில் போட்டு விடுவோம்..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62462600780309479742015-08-03T17:54:10.530+05:302015-08-03T17:54:10.530+05:30வணக்கம் ஜி
பதிவு பிரமிப்பாக இருந்தாலும் வேதனையும் ...வணக்கம் ஜி<br />பதிவு பிரமிப்பாக இருந்தாலும் வேதனையும் அளித்தது<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2359133689008898062015-08-03T16:49:59.126+05:302015-08-03T16:49:59.126+05:30தலைக்காவேரியில் சென்று காவிரித்தேவியை வணங்கி வந்த...தலைக்காவேரியில் சென்று காவிரித்தேவியை வணங்கி வந்திருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் ஓடிவரும் அவளைக் கைதொட்டுப் பார்க்கவும் அச்சமாக இருக்கிறது. ஈரோடும் பவானியும் திருப்பூரும் அவளை என்னமாய்ப் படுத்துகிறார்கள்! தங்களிடம் காவிரி அன்னை பேசியதை அனைவருக்கும் தெரியும்படி வெளியிட்டமைக்கு நன்றி! (அடுத்தமுறை காவிரி உங்களிடம் பேசினால் தயவு செய்து ஒலி/ஒளிப பதிவு செய்து யூடியூபில் போடத் தவறாதீர்கள்!) - இராய இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90679514295401314572015-08-03T16:06:55.043+05:302015-08-03T16:06:55.043+05:30அன்புடையீர்..
தங்கள் அன்பின் இனிய வருகை கண்டு மகிழ...அன்புடையீர்..<br />தங்கள் அன்பின் இனிய வருகை கண்டு மகிழ்ச்சி.. <br />இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34986209971662123772015-08-03T16:05:52.835+05:302015-08-03T16:05:52.835+05:30அன்புடையீர்..
தங்களுக்கு நல்வரவு..
முன்னோர்கள் வி...அன்புடையீர்..<br />தங்களுக்கு நல்வரவு..<br /><br />முன்னோர்கள் விட்டுச் சென்றவைகளைக் காப்பாற்றினாலே போதும்..<br />சிறப்பான கருத்து.. சிந்தனைக்குரியவை..<br /><br />தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41219808905507148642015-08-03T16:04:19.729+05:302015-08-03T16:04:19.729+05:30அன்பின் ஐயா..
அன்றைய நகரங்களில் ஓடிய குதிரை வண்டிக...அன்பின் ஐயா..<br />அன்றைய நகரங்களில் ஓடிய குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் - ஈடு இணையில்லாத சந்தோஷம் தான்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43468389706011984582015-08-03T16:01:50.025+05:302015-08-03T16:01:50.025+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கு...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74201325666523076092015-08-03T16:00:52.570+05:302015-08-03T16:00:52.570+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையின் மலரும் நினைவுகளில் ...அன்புடையீர்..<br />தங்கள் வருகையின் மலரும் நினைவுகளில் மகிழ்ச்சி வெள்ளம்.. இனிய கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35387352089485454932015-08-03T15:59:26.744+05:302015-08-03T15:59:26.744+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்ட...அன்புடையீர்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59494698678909923772015-08-03T15:58:57.215+05:302015-08-03T15:58:57.215+05:30அன்புடையீர்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. வாழ்த...அன்புடையீர்..<br />தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23669491221083616842015-08-03T14:59:09.720+05:302015-08-03T14:59:09.720+05:30வணக்கம்,
அருமையான கவித்துவமான உரையாடல், ஆனால் உண்ம...வணக்கம்,<br />அருமையான கவித்துவமான உரையாடல், ஆனால் உண்மை,<br />இரத்த நாளங்களை அறுத்தெரிந்துவிட்டு,,,,,,,,,<br />உண்மையான வார்த்தை,,,,,,,,,<br />மாறும் என நினைப்போம், நீர் நிலைகளில் கொட்டும் குப்பைகுளங்கள் மனம் வருந்துவது உண்டு,,,,,,,,,,,<br />கடைசியில் உள்ள புகைப்படம் மனதைக் கொள்ளை கொண்ட அழகு படம்,<br />அருமையான கட்டுரை, வாழ்த்துக்கள்,<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18168522395580533922015-08-03T10:37:15.346+05:302015-08-03T10:37:15.346+05:30பணப்பேய் பிடித்து அலையும் மனிதன்.....................பணப்பேய் பிடித்து அலையும் மனிதன்....................பசித்தால் பணத்தைத் தின்ன முடியாது எனபதை இன்னும் உணரவில்லை.............. உணரும்போது காலம் கடந்திருக்கும் என நினைக்கிறேன்..............நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை...............திட்டமிட்டு சந்ததிக்கு விட்டுச் சென்றவை ஏராளம்................நாம் புதிதாய் ஒன்றியும் கண்டுபிடிக்க வேண்டாம்............அவர்கள் விட்டுச் சென்றதைக் காபாற்றினாலே Anonymoushttps://www.blogger.com/profile/12968582899901357915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23330478941807967852015-08-03T10:26:21.181+05:302015-08-03T10:26:21.181+05:30ஒரு விழிப்புணர்வுப் பகிர்வு. சுமார் 48 வருடங்களுக்...ஒரு விழிப்புணர்வுப் பகிர்வு. சுமார் 48 வருடங்களுக்கு முன் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு ஆடிப் பெருக்கு அன்று குதிரை வண்டியில் சென்றது நினைவுக்கு. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5449493254047221712015-08-03T08:59:11.819+05:302015-08-03T08:59:11.819+05:30உரையாடல் ரசிக்கவும், மிகவும் வருத்தப்படவும் வைத்தத...உரையாடல் ரசிக்கவும், மிகவும் வருத்தப்படவும் வைத்தது ஐயா... நீர்நிலைகளை பாதுகாப்பது நமது முக்கிய கடமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19733802342714458022015-08-03T08:32:46.439+05:302015-08-03T08:32:46.439+05:30பொன்னி பொங்கி எழுவாள், காத்திருப்போம். தங்களது எழு...பொன்னி பொங்கி எழுவாள், காத்திருப்போம். தங்களது எழுத்து கும்பகோணத்தில் பள்ளி நாள்களில் நாங்கள் சப்பரம் கட்டிக்கொண்டு காவிரியாற்றுக்குச் சென்ற நாள்களை நினைவுபடுத்திவிட்டது. போட்டி போட்டுக்கொண்டு சப்பரத்தை வெவ்வேறு வண்ணங்களில் தயாரித்து, யார் முந்திக்கொண்டு போவது என்று தெருவை அடைத்துக்கொண்டு ஓடி காவிரிப்படித்துறையில் நின்ற நாள்கள் மனதை விட்டு அகலாது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24986642703370127322015-08-03T06:24:28.534+05:302015-08-03T06:24:28.534+05:30அருமையான கட்டுரை ஐயா
இந்த நல்ல நாளில்நீர் நிலைகளைப...அருமையான கட்டுரை ஐயா<br />இந்த நல்ல நாளில்நீர் நிலைகளைப் பாதுகாப்போம் என்று<br />உறுதி ஏற்போம்<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63621537568626018182015-08-03T05:36:05.090+05:302015-08-03T05:36:05.090+05:30கனவில் வந்த பொன்னியிடம் அனைவருக்காக வேண்டுகோள், அர...கனவில் வந்த பொன்னியிடம் அனைவருக்காக வேண்டுகோள், அருமை. நாங்களும் உங்களுடன் சேர்ந்து பொன்னியை வேண்டிக் கொள்கிறோம்.<br />படங்கள் எல்லாம் அருமை.<br />வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com