tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3048923946998440725..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: என்றென்றும் அன்புடன்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20555440010469395982018-02-23T11:09:56.214+05:302018-02-23T11:09:56.214+05:30இன்றுதான் பதிவினைக் கண்டேன். முன்னரே நான் கூறியபடி...இன்றுதான் பதிவினைக் கண்டேன். முன்னரே நான் கூறியபடி அன்புகூர்ந்து உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் வணங்குகின்ற எம்பெருமான் என்றும் உங்களுக்குத் துணைநிற்பான்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45188801978208530172018-02-05T14:30:26.748+05:302018-02-05T14:30:26.748+05:30அன்புடையீர்..
தாங்கள் சொல்வதைப் போல
திருப்பாசுரங...அன்புடையீர்..<br /><br />தாங்கள் சொல்வதைப் போல <br />திருப்பாசுரங்களின் பொருள் தெளிந்து சொல்லும்போது<br />உண்மையிலேயே மிக அரிதானதொரு புத்துணர்ச்சி கிடைக்கின்றது..<br /><br />தங்களின் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49202400162764846022018-02-05T13:22:24.632+05:302018-02-05T13:22:24.632+05:30நலமானது அறிந்து மிக்க மகிழ்ச்சி. பாசுரங்கள் அனைத்த...நலமானது அறிந்து மிக்க மகிழ்ச்சி. பாசுரங்கள் அனைத்தும் மிக வலிமை மிக்கவை. அது நம் எண்ண அதிர்வுகளினால் இருக்கலாம் (அர்த்தம் தெளிந்து சொல்லும்போது).நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13169145412752844122018-02-03T15:07:35.971+05:302018-02-03T15:07:35.971+05:30அன்பின் சகோ..
இப்படியான நிகழ்வுகள் எனக்கும் நேர்ந...அன்பின் சகோ..<br /><br />இப்படியான நிகழ்வுகள் எனக்கும் நேர்ந்துள்ளன..<br />தேவாரமும் திருவாசகமும் திருப்பாசுரங்களும் வலிமை மிக்கவை..<br /><br />அவற்றின் மீது நம்பிக்கை வைத்தோருக்கே உண்மை புரியும்...<br />தங்களது வருகையும் மேலதிக செய்தியும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14447624042204760612018-02-03T15:04:42.914+05:302018-02-03T15:04:42.914+05:30அன்பின் சகோ..
உண்மையில் நல்ல மனிதர் யாரும் என்னைச...அன்பின் சகோ..<br /><br />உண்மையில் நல்ல மனிதர் யாரும் என்னைச் சுற்றி இல்லை..<br />அவர்களது செயலால் மன உளைச்சலும் பதற்றமும் ஆகின்றது.. <br /><br />தெய்வ சிந்தனை ஒன்றே என்னை காத்து நிற்கின்றது..<br />தங்களது வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70457688046958470432018-02-03T15:01:27.039+05:302018-02-03T15:01:27.039+05:30அன்பின் சகோ..
தங்களது வருகைக்கும் அன்பின் கருத்துர...அன்பின் சகோ..<br />தங்களது வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9287423086996474172018-02-03T14:59:55.203+05:302018-02-03T14:59:55.203+05:30அன்புடையீர்..
விடுமுறைக்கு விண்ணப்பம் செய்துள்ளேன்...அன்புடையீர்..<br />விடுமுறைக்கு விண்ணப்பம் செய்துள்ளேன்..<br />தங்களது வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48303445171456744092018-02-03T14:59:00.915+05:302018-02-03T14:59:00.915+05:30அன்பின் சகோ..
தங்களது வருகைக்கும் அன்பினுக்கும் ம...அன்பின் சகோ..<br /><br />தங்களது வருகைக்கும் அன்பினுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4900799762637617222018-02-03T14:57:58.896+05:302018-02-03T14:57:58.896+05:30அன்பின் சகோ..
தங்களது பிரார்த்தனைக்கு நன்றி...
தி...அன்பின் சகோ..<br /><br />தங்களது பிரார்த்தனைக்கு நன்றி...<br />திக்கற்றவர்க்குத் துணை தெய்வம் தானே..<br /> <br />விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளேன்..<br />தங்களது வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23231578882396366242018-02-03T14:55:58.173+05:302018-02-03T14:55:58.173+05:30அன்பின் ஸ்ரீராம்..
தாங்கள் சொல்வது உண்மையே..
விட...அன்பின் ஸ்ரீராம்..<br /><br />தாங்கள் சொல்வது உண்மையே.. <br />விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளேன்..<br />தங்களது வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73643700069804923782018-02-03T14:54:20.265+05:302018-02-03T14:54:20.265+05:30அன்பின் சகோ..
விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளேன்..
...அன்பின் சகோ..<br /><br />விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளேன்..<br />தங்களது வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18282477906891043682018-02-03T14:52:20.824+05:302018-02-03T14:52:20.824+05:30அன்பின் அண்ணா..
தாங்கள் சொல்வது சரி.. எனக்கு இரத்...அன்பின் அண்ணா..<br /><br />தாங்கள் சொல்வது சரி.. எனக்கு இரத்த அழுத்தம் இல்லை..<br />ஆயினும் மன உளைச்சலும் தூக்கம் இல்லாமையும் தான் காரணம்...<br /><br />மருத்துவரிடம் செல்வதற்கு குழப்பம் ஒன்றும் இல்லை..<br />விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளேன்..<br /><br />தங்களது வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29515529418433542232018-02-03T14:49:23.889+05:302018-02-03T14:49:23.889+05:30அன்புடையீர்..
விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளேன்..
...அன்புடையீர்..<br /><br />விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளேன்..<br />தங்களது வருகையும் அன்பின் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12036155934587295522018-02-03T14:48:16.177+05:302018-02-03T14:48:16.177+05:30அன்பின் வெங்கட்..
தங்களது வருகையும் இனிய கருத்துரை...அன்பின் வெங்கட்..<br />தங்களது வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10501512679410851062018-02-03T14:47:28.923+05:302018-02-03T14:47:28.923+05:30அன்பின் ஜி..
தங்களது வருகையும் இனிய கருத்துரையும் ...அன்பின் ஜி..<br />தங்களது வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59903480530236064012018-02-03T14:46:25.148+05:302018-02-03T14:46:25.148+05:30அன்புடையீர்..
தங்களது வருகையும் இனிய கருத்துரையும...அன்புடையீர்..<br /><br />தங்களது வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-805587363274293512018-02-03T13:15:27.316+05:302018-02-03T13:15:27.316+05:30எங்கள் பெண்ணிற்கு நாங்கள் அமெரிக்காவில் இருக்கையில...எங்கள் பெண்ணிற்கு நாங்கள் அமெரிக்காவில் இருக்கையில் இப்படித் தான் திடீரெனக் காய்ச்சல்! மாலை விட்டு விடும். காலையில் கடுமையான காய்ச்சல் இருக்கும். மருத்துவரிடம் காட்டியும் ஒரு வாரம் சரியாகவில்லை. பின்னர் சுவாமிக்கு வேண்டிக் கொண்டு ஒரு ரூபாய்க் காசு எடுத்து வைத்துவிட்டு "மந்திரமாவது நீறு" பதிகத்தைப் போட்டுப் போட்டுக் கேட்கச் சொன்னேன். காய்ச்சல் படிப்படியாகக் குறைந்து நலம் அடைந்தாள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-403990664711622042018-02-03T13:13:42.058+05:302018-02-03T13:13:42.058+05:30ஊருக்கு வந்து ஓய்வும் எடுத்துக்கொண்டு முழு உடல் பர...ஊருக்கு வந்து ஓய்வும் எடுத்துக்கொண்டு முழு உடல் பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள். தனியாக வேறே இருப்பதால் கவனமாக இருக்கவும். இறைவன் கை விட மாட்டான் என்பதை நானும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்றாலும் மருத்துவப்பரிசோதனையும் அவசியம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17777627807574499872018-02-03T09:30:37.774+05:302018-02-03T09:30:37.774+05:30அனைவரும் கூறியதை தான் நானும் வழி மொழிகிறேன் ஐயா......அனைவரும் கூறியதை தான் நானும் வழி மொழிகிறேன் ஐயா....<br /><br />விரைவில் ஒரு முறை மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்...<br /><br />எல்லாம் வல்ல எம்பெருமான் என்றும் துணை இருப்பார்....<br /><br />வாழ்க நலம்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75796488215408625832018-02-03T08:35:50.187+05:302018-02-03T08:35:50.187+05:30உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்
மருத்துவரின் ஆலோச...உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்<br />மருத்துவரின் ஆலோசனையும் அவசியம் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42095867842325154682018-02-03T06:18:23.730+05:302018-02-03T06:18:23.730+05:30எங்கள் எல்லோரது அன்பும் பிரார்த்தனைகளும் உங்களுக்க...எங்கள் எல்லோரது அன்பும் பிரார்த்தனைகளும் உங்களுக்கு எப்போதும் உண்டு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73120066934581113732018-02-03T06:17:35.997+05:302018-02-03T06:17:35.997+05:30துரை அண்ணா உங்கள் உடல்நலம் நலம் பெறுவது மகிழ்ச்சி ...துரை அண்ணா உங்கள் உடல்நலம் நலம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது ...என்றாலும் அண்ணா தயவாய்...பரிசோதனை செய்து கொள்ளவும். ஒன்றும் இருக்காது. பரிசோதனை ஒரு திருப்திக்காக அவ்ளவுதான்....நீங்கள் நேர்மறையுடன் இதோ கற்ற பாடல்களும், இறைவனின் அன்பும் விட்டுவிடுமா என்ன! நிச்சயமாக உங்களுடன் இறைவனின் அன்பு எப்போதும் இருக்கும். நாங்களும் மனதார பிரார்த்திக்கிறோம் அண்ணா....துளசியும் இதையேதான் உங்களிடம் சொல்ல ச் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81955886616632150632018-02-03T04:47:52.448+05:302018-02-03T04:47:52.448+05:30இறைவன் திருவருளால் நலம் பெற்று வருவது மகிழ்ச்சி. ...இறைவன் திருவருளால் நலம் பெற்று வருவது மகிழ்ச்சி. ஒரு முழு மருத்துவப் பரிசோதனையும் கட்டாயம் செய்து, ஒன்றுமில்லை என்பதை உறுதி செய்துகொள்ளவும். ஜம்புலிங்கம் ஐயா சொன்னதை வழிமொழிகிறேன். உங்கள் வரியியிலேயே சொல்கிறேன், "வாழ்க நலம்".ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34452817424622486442018-02-02T23:01:15.597+05:302018-02-02T23:01:15.597+05:30உடம்பை கவனியுங்கள் அண்ணா இறைவன் துணையிருக்கிறார் இ...உடம்பை கவனியுங்கள் அண்ணா இறைவன் துணையிருக்கிறார் இருப்பார் என்றென்றும் . ஒருமுறை மருத்துவரிடமும் உடம்பை காட்டவும் .டேக் கேர் அண்ணா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61473126938413880322018-02-02T21:39:25.411+05:302018-02-02T21:39:25.411+05:30சகோதரர் அவர்களுக்கு, உங்களுடைய இந்த பதிவையும், நீங...சகோதரர் அவர்களுக்கு, உங்களுடைய இந்த பதிவையும், நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள முந்தைய பதிவையும் இப்போதுதான் படித்தேன். உங்களுடைய “சில வார்த்தைகள்” அப்போதே பார்த்தேன், ஆனால் பதிவு பெரியதாக இருந்த படியினாலும், தேவகோட்டையார் உரையாடல், நகைச்சுவை என்று நீண்டு விட்டதாலும் அப்புறம் நிதானமாக படித்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். அப்புறம் எனது உடல்நிலை, அலைச்சல் என்று அந்த பதிவினை படிக்காமல் இருந்துதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com