tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3016154521937033325..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: பாபநாச தரிசனம் 2துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29630025290110249342018-05-25T05:28:16.829+05:302018-05-25T05:28:16.829+05:30துளசி: படங்கள் அழகாக இருக்கின்றன. செல்ல வேண்டும் எ...துளசி: படங்கள் அழகாக இருக்கின்றன. செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் மக்கள் செய்வது மிகவும் வேதனை. கேரளத்தில் இப்படி நதிகளில் அருவிகளில் யாரும் குளிப்பதில்லை. அதனால் நீர் நிலைகள் பொதுவாகச் சுத்தமாக இருக்கின்றன. பதிவு மிகச்சிறபானபதிவு<br /><br />கீதா: அண்ணா சென்ற பதிவிலேயே கேட்க நினைத்தேன் அப்புறம் இங்கு பார்த்துட்டுக் கேட்கலாம் என்று நினைத்து வந்தால் நான் என்ன கேட்க நினைத்தேனோ அது படமாய்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83734894116972546152018-05-24T15:42:06.404+05:302018-05-24T15:42:06.404+05:30அன்பின் நெ.த., அவர்களுக்கு நல்வரவு..
தாங்கள் கூறி...அன்பின் நெ.த., அவர்களுக்கு நல்வரவு..<br /><br />தாங்கள் கூறியுள்ள கருத்துக்கள் அருமை..<br />இவற்றையே பதிவில் குறிப்பதற்குத் திட்டமிட்டிருந்தேன்..<br /><br />இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு பல பதிவுகள் இடலாம்..<br /><br />திட்டமிட்டுள்ள பதிவுகளுக்குப் பின் இந்தப் பொருளைப் பற்றி விரிவாக பேசுவோம்... <br /><br />மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66724437972910126722018-05-24T15:29:27.503+05:302018-05-24T15:29:27.503+05:30நன்றி நெல்லை.நன்றி நெல்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48457623754600144052018-05-24T15:25:17.243+05:302018-05-24T15:25:17.243+05:30தங்களன்பின் விருப்பத்திற்கு மகிழ்ச்சி..
ஏதோ நானறி...தங்களன்பின் விருப்பத்திற்கு மகிழ்ச்சி..<br /><br />ஏதோ நானறிந்தவற்றைக் கூறுகின்றேன்.. திருவருள் துணை..<br /><br />நன்றி....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90666356906522625462018-05-24T15:21:39.771+05:302018-05-24T15:21:39.771+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
திருக்கோயில், திருச...அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />திருக்கோயில், திருச்சுற்று மற்றும் திருக்குளம் இவற்றின் தூய்மை நம் ஒவ்வொருவராலும் காக்கப்படவேண்டியதே!..<br /><br />இனிய கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40514501589919378172018-05-24T14:30:47.092+05:302018-05-24T14:30:47.092+05:30துரை சார்... மேலே ஒரு பின்னூட்டம் இடும்போது என் மன...துரை சார்... மேலே ஒரு பின்னூட்டம் இடும்போது என் மனதில் தோன்றியது இது. நீங்களோ, முனைவர் ஜம்புலிங்கம் சாரோ, கோவில் தரிசனத்தின்போது எந்த எந்த வரிசையில் தரிசனம் செய்யவேண்டும், என்பதைப் பற்றி எழுதணும். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19762804121256071452018-05-24T14:28:12.865+05:302018-05-24T14:28:12.865+05:30பொதுவா பக்தியை விட, நம்ம பிரச்சனையை உடனே தீர்க்கும...பொதுவா பக்தியை விட, நம்ம பிரச்சனையை உடனே தீர்க்கும் மந்திரவாதியாகவும், மருத்துவராகவும்தான் கோவில்களையும் சன்னிதிகளையும் பார்க்கிறோம். நமக்கு சொந்த வேலைகள் நிறைய இருப்பதாகவும், மருத்துவரைப் பார்த்தோமா அடுத்த வேலைக்குப் போனோமா என்பதுதான் பொதுவாக நம்மிடம் இருக்கும் உள்ளம் (பொதுவாக). ஒவ்வொரு திருத்தலத்தையும் சேவிக்கும், தரிசனம் செய்யும் முறை இருக்கு. அதையும் நாம் தெரிந்துகொள்வதில்லை, சொல்லித்தரவும் நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6620839650261572932018-05-24T12:52:16.091+05:302018-05-24T12:52:16.091+05:30பழந்துணிகளை இவ்வாறாகப் போடும் பண்பாடு... தவிர்க்கவ...பழந்துணிகளை இவ்வாறாகப் போடும் பண்பாடு... தவிர்க்கவேண்டிய ஒன்று.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87080073379673526022018-05-24T05:58:47.223+05:302018-05-24T05:58:47.223+05:30நிச்சயமாக எழுதுகிறேன்.. மகிழ்ச்சி..நிச்சயமாக எழுதுகிறேன்.. மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85366653492855510632018-05-24T05:57:32.692+05:302018-05-24T05:57:32.692+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
காட்டுக்குள...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...<br /><br />காட்டுக்குள்ளும் ஆற்றின் ஓரத்திலும் கூட்டமாக உட்கார்ந்து சாப்பிடுபவர்கள் தண்ணீர் பாட்டில்கள் அலுமினிய மற்றும் மெழுகு தாள்கள் இதையெல்லாம் அப்படியே போட்டு விட்டு வருகிறார்கள்...<br /><br />அவர்களுக்குத் தெரியாதா<br />இதெல்லாம் தவறு என்று!...<br /><br />எங்கெங்கும் மடையர் கூட்டம் என்றால் என்ன செய்வது?...<br /><br />தங்களது கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80717927305182973402018-05-24T05:56:53.316+05:302018-05-24T05:56:53.316+05:30ஹாஹாஹாஹா!ஹாஹாஹாஹா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65893783932253062722018-05-24T05:52:50.869+05:302018-05-24T05:52:50.869+05:30ஆகா...
இவ்வளவு சீக்கிரம் காஃபி ஆத்தியாச்சா!?...ஆகா... <br />இவ்வளவு சீக்கிரம் காஃபி ஆத்தியாச்சா!?...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33839930613948190372018-05-24T05:42:02.743+05:302018-05-24T05:42:02.743+05:30க்ர்ர்ர்ர்ர்ர் இதுக்கு நான் கொடுத்த பதில் எங்கே? ந...க்ர்ர்ர்ர்ர்ர் இதுக்கு நான் கொடுத்த பதில் எங்கே? நான் பார்த்தப்போ யாருமே இல்லை! ஶ்ரீராம் எங்கேயோ ஒளிஞ்சுட்டு இருந்திருக்கார்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56631895269671420482018-05-23T19:24:35.528+05:302018-05-23T19:24:35.528+05:30கோமதி அரசு மேடம், துரை செல்வராஜு சார் - இரண்டு கரு...கோமதி அரசு மேடம், துரை செல்வராஜு சார் - இரண்டு கருத்துகளும் அருமை.<br /><br />துரை சார்.. இதைப்பற்றி ஒரு இடுகை வெளியிடுங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25038741329121091392018-05-23T17:41:59.953+05:302018-05-23T17:41:59.953+05:30இடுகையில் படங்களை ரசித்தேன்.
ஆதங்கத்தை இன்னும் ரச...இடுகையில் படங்களை ரசித்தேன்.<br /><br />ஆதங்கத்தை இன்னும் ரசித்தேன். இப்படி எல்லோரும் சிந்திக்கணும். நம்மால் ஒரு மேடைகூட கட்டமுடியாது. நம் முன்னோர்கள் கட்டினதைப் பேணும் திராணியும் இல்லை. அதைக் கெடுக்காமலாவது இருக்கலாமல்லவா?<br /><br />திருப்பதி புஷ்கரணியில், சபரிமலைக்குப் போய்விட்டு வரும் பக்தர்கள் தங்கள் மாலைகளைக் களைந்து போட்டுவிடுகிறார்கள். ஒருதடவை அங்கு முழுவதும் சுத்தப்படுத்திக் நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31880799449007749612018-05-23T17:35:59.481+05:302018-05-23T17:35:59.481+05:30இதற்கான காரணங்களாக நான் கருதுவதை இங்கு மெதுவாக எழு...இதற்கான காரணங்களாக நான் கருதுவதை இங்கு மெதுவாக எழுதறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83725130826804567182018-05-23T16:59:52.763+05:302018-05-23T16:59:52.763+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
1970 க்குப் பிறகுதா...அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />1970 க்குப் பிறகுதான் இப்படியெல்லாம் ஆகியது...<br /><br />நவக்கிரகத் தலம் என்று சொல்லப்படும் தலங்களுக்குள் திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், ஆலங்குடி, வைத்தீஸ்வரன் கோயில் - இங்குதான் தள்ளுமுள்ளுகளும் அடாவடிகளும் அதிகம்... <br /><br />சென்ற ஆண்டில் திருவெண்காடு சென்றிருந்தபோது சூழல் சற்றும் மாறுபடாமல் இனிமையாகவே இருந்தது...<br /><br />திருவெண்காடு, திங்களூர் - துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17216123369582836142018-05-23T11:50:14.855+05:302018-05-23T11:50:14.855+05:30நவக்கிரக வழிபாடு எப்போது ஆரமிக்கபட்டதோ அப்போதே மூ...நவக்கிரக வழிபாடு எப்போது ஆரமிக்கபட்டதோ அப்போதே மூலவர் பின் தள்ளபட்டு நவக்கிரக வழிபாடு ஆரம்பித்து விட்டது. திருவெண்காடு கோவில் அகோரமூர்த்தி கோவில்,சுவேதாரண்யேசுவரர் கோயில் என்று முன்பு சொல்வார்கள், அது இப்போது புதன்ஸ்தலாமாய் ஆனது மட்டுமல்லாமல் இறைவன் இறைவியை பார்க்க நேரம் இல்லாமல் மக்கள் புதனை மட்டும் வணங்கி அடுத்த நவக்கிரக கோவில் வழிபட ஓடும் நிலையும் பார்க்கிறோம்.<br /><br /><br />பாபநாசம் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55160502450978602018-05-23T10:16:49.689+05:302018-05-23T10:16:49.689+05:30வருக ராஜி.,
தாமிரபரணி பாபநாசம் ஆகியன அகத்திய மகரி...வருக ராஜி.,<br /><br />தாமிரபரணி பாபநாசம் ஆகியன அகத்திய மகரிஷி உலவிய தலங்கள்...<br /><br />அங்கே ஆன்ம அதிர்வுகளை நிச்சயம் உணரலாம்..<br /><br />அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6408086372626052602018-05-23T10:05:42.084+05:302018-05-23T10:05:42.084+05:302012ல போய் இருந்தோம். அருவில குளிச்சதோடு சரி. கோவி...2012ல போய் இருந்தோம். அருவில குளிச்சதோடு சரி. கோவில் விவரம் தெரியாது. மிஸ் பண்ணிட்டேன்ப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36589704771335630242018-05-23T09:58:11.578+05:302018-05-23T09:58:11.578+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62560362337881344912018-05-23T09:57:34.817+05:302018-05-23T09:57:34.817+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..அன்பின் ஜி..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26496022780897826542018-05-23T09:56:46.489+05:302018-05-23T09:56:46.489+05:30கீதா S...
இன்னும் தூக்கம் கலையலையா!?..கீதா S... <br />இன்னும் தூக்கம் கலையலையா!?..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53986741619076198352018-05-23T09:55:40.950+05:302018-05-23T09:55:40.950+05:30ஸ்ரீராம்..
இன்னும் நிறைய படங்கள்...
அவைகளை வேறொரு...ஸ்ரீராம்..<br /><br />இன்னும் நிறைய படங்கள்...<br />அவைகளை வேறொரு பதிவில் தருகிறேன்..<br /><br />நன்றி.. மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52551807892760251682018-05-23T09:53:49.175+05:302018-05-23T09:53:49.175+05:30ஸ்ரீராம்...
நீங்கள் சொல்வது சரிதான்...
ஆனால் அங்க...ஸ்ரீராம்...<br /><br />நீங்கள் சொல்வது சரிதான்...<br />ஆனால் அங்கு பழத்தோட்டம் ஏதும் இல்லையே...<br /><br />குரங்குகளும் பசி இருக்காதா!...<br /><br />நாங்களும் பிஸ்கட் வாங்கிக் கொடுத்தோம்...<br /><br />அதுங்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com