tag:blogger.com,1999:blog-8614273976802911352.post2937852094243183227..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: மண்ணில் வீழ்ந்த மகராஜ்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17953063041598684712016-06-25T13:48:44.658+05:302016-06-25T13:48:44.658+05:30வேதனையான நிகழ்வு. இன்னும் எத்தனை உயிர்களை அழிக்கப...வேதனையான நிகழ்வு. இன்னும் எத்தனை உயிர்களை அழிக்கப்போகிறோம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41396872793261417712016-06-25T09:30:31.139+05:302016-06-25T09:30:31.139+05:30யானைகளின் வழித்தடங்களை எல்லாம் மனிதன் தன் சுயநலத்த...யானைகளின் வழித்தடங்களை எல்லாம் மனிதன் தன் சுயநலத்திற்காக எடுத்துக் கொண்டுவிட்டு யானைகள் அட்டகாசம் செய்கின்றன என்று சொல்லி நடத்தும் நிகழ்வுகளை மனம் ஏனோ மறுக்கின்றது ஐயா. பரினாம வளர்ச்சியில் மனிதனுக்கு முன் வாழ்ந்தவைதான் இவை எல்லாம். அவர்களுக்கும் இப் பபூமியில் வாழும் உரிமை உண்டு. இறைவனால், இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் இந்தப் பூமி சொந்தமே. ஆனால் மனிதன் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18530950593022798992016-06-24T00:05:06.442+05:302016-06-24T00:05:06.442+05:30வேதனை...
நல்ல பகிர்வு ஐயா... மனிதன் திருந்தட்டும்...வேதனை...<br /><br />நல்ல பகிர்வு ஐயா... மனிதன் திருந்தட்டும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91582694948544390902016-06-23T20:51:56.320+05:302016-06-23T20:51:56.320+05:30அன்புடையீர்..
காட்டுக்குள் மனிதன் ஆக்ரமித்துக் கொ...அன்புடையீர்..<br /><br />காட்டுக்குள் மனிதன் ஆக்ரமித்துக் கொண்டு - யானையிடம் இருந்து பாதுகாப்பு தாருங்கள் என்று கூக்குரலிடுவது காலத்தின் கோலம்..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70247910557756976092016-06-23T20:49:49.976+05:302016-06-23T20:49:49.976+05:30அன்பின் ஐயா..
இப்போதெல்லாம் சிந்தித்து செயல்படுதல...அன்பின் ஐயா..<br /><br />இப்போதெல்லாம் சிந்தித்து செயல்படுதல் என்பது இல்லை..<br />எல்லாம் அவசரக் கோலம்.. <br /><br />யானை மரத்தில் முட்டிக் கொண்டதனால் நெற்றியில் உள்காயம் ஏற்பட்டு அதனால் மாண்டு போனது என்று அறிவித்திருக்கின்றார்கள்..<br /><br />விலங்குகள் தான் சிந்திக்கின்றனவே!.. நாயை சில தடவை விரட்டினால் - மறுபடி திரும்பியே பார்க்காது..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24771722383985850612016-06-23T18:54:01.769+05:302016-06-23T18:54:01.769+05:30மதுக்கரை மகாராஜ் மரணம் மனதை கனக்க வைக்கிறது.
நிதான...மதுக்கரை மகாராஜ் மரணம் மனதை கனக்க வைக்கிறது.<br />நிதானமாய் யானையை பழக்கி இருக்கலாம். என்ன செய்வது?<br />நிலவாழ் முதலைகள் அருமையாக சொன்னீர்கள். <br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72399818778678237752016-06-23T17:15:30.640+05:302016-06-23T17:15:30.640+05:30முன்னெல்லாம் யானைகளைக் குழிவெட்டிச் சிறை பிடிப்பார...முன்னெல்லாம் யானைகளைக் குழிவெட்டிச் சிறை பிடிப்பார்கள் பின் நிதானமாகப் பழக்குவார்கள் இப்போது உடன் ரிசல்ட் தேவையால் மயக்க ஊசியும் மருந்தும் யானைகளும் மனிதனைப் போல் சிந்திக்கலாம் என்பது நல்ல கற்பனை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1293593002096501122016-06-23T15:00:20.495+05:302016-06-23T15:00:20.495+05:30அன்புடையீர்..
விலங்குகளின் வாழ்வுரிமையை அழித்த மன...அன்புடையீர்..<br /><br />விலங்குகளின் வாழ்வுரிமையை அழித்த மனிதன் மட்டும் நிம்மதியாக வாழ்ந்து விடமுடியுமா?..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39197274104483061332016-06-23T14:58:47.285+05:302016-06-23T14:58:47.285+05:30அன்பின் ஜி..
விலங்குகளுக்கு இம்மண்ணில் இடமில்லையா...அன்பின் ஜி..<br /><br />விலங்குகளுக்கு இம்மண்ணில் இடமில்லையா?..<br />மனிதனுக்கு மட்டும் தான் பூமி என்பது துரோகம்!..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80490769678247662152016-06-23T14:55:41.603+05:302016-06-23T14:55:41.603+05:30அன்புடையீர்..
அந்த யானையினால் இடையூறு ஏற்பட்டது உ...அன்புடையீர்..<br /><br />அந்த யானையினால் இடையூறு ஏற்பட்டது உண்மைதான்.. <br />ஆனால் அதற்குக் காரணம் எது?.. <br />யானையின் வழித்தட ஆக்ரமிப்பு!..<br />வழித்தடத்தை வாழ்விடத்தை அழித்தவன் மனிதன் தானே!..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47443537853075805772016-06-23T14:51:48.655+05:302016-06-23T14:51:48.655+05:30அன்புடையீர்..
விலங்குகளும் இம்மண்ணில் காப்பாற்றப்...அன்புடையீர்..<br /><br />விலங்குகளும் இம்மண்ணில் காப்பாற்றப்பட வேண்டும்..<br />தங்கள் வருகைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8451757979064162852016-06-23T13:58:45.228+05:302016-06-23T13:58:45.228+05:30செய்தி அறிந்த அன்றே மனம் கனத்தது...வேதனை ஐயா.செய்தி அறிந்த அன்றே மனம் கனத்தது...வேதனை ஐயா.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61626971636135068822016-06-23T09:03:33.355+05:302016-06-23T09:03:33.355+05:30அன்விபின் ஜி விரிவான அலசல் யானையைக்குறித்த பல சான்...அன்விபின் ஜி விரிவான அலசல் யானையைக்குறித்த பல சான்றுகளுடன் அறியத்தந்தீர்கள் மனம் வேதனையாக இருக்கின்றது மனிதனின் பொருப்புணவற்ற செயலால் யானையின் மரணம் இது கண்டிக்கத்தக்கதே... இதுவும் கொலைக்குற்றம்தானே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55524776775283633682016-06-23T08:23:21.832+05:302016-06-23T08:23:21.832+05:30மதுக்கரை மகாராஜ் செய்தியை நாளிதழ்களில் படித்தேன். ...மதுக்கரை மகாராஜ் செய்தியை நாளிதழ்களில் படித்தேன். அது தொந்தரவு செய்தது உண்மைதான். ஆனால் மரணமடைந்தது வேதனையே. நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று.<br />இன்று நிசும்பசூதனி கோயிலின் குடமுழுக்கு. கடந்த ஆண்டு நீங்கள் எழுதிய நிசும்பசூதனி பதிவினைப் படித்துவிட்டுக் கிளம்புகிறோம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8140436826621222522016-06-23T07:06:49.055+05:302016-06-23T07:06:49.055+05:30வேதனை ஐயாவேதனை ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com