tag:blogger.com,1999:blog-8614273976802911352.post286529227609541204..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: அக்ஷய திரிதியைதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2962593061973859892014-04-30T13:42:56.624+05:302014-04-30T13:42:56.624+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் க...அன்பின் வெங்கட்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41444629004099218852014-04-30T06:31:03.700+05:302014-04-30T06:31:03.700+05:30அருமையான தகவல்கள்....
சில வருடங்களாகத் தான் இந்த ...அருமையான தகவல்கள்....<br /><br />சில வருடங்களாகத் தான் இந்த நாளில் தங்கம் வாங்குவது அதிகமாகி விட்டது..... விளம்பரங்களும் காரணம்....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43891997947001286382014-04-29T21:50:05.071+05:302014-04-29T21:50:05.071+05:30அன்புடையீர்..
தங்களின் வருகையும் கருத்துரையும் கண்...அன்புடையீர்..<br />தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39315175080787184942014-04-29T21:48:37.417+05:302014-04-29T21:48:37.417+05:30அன்புடையீர்..
வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆடம...அன்புடையீர்..<br />வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆடம்பர மோகம் வேண்டாம் என்பதே பணிவான எண்ணம்.<br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..ஐயா!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21603047030957285072014-04-29T21:44:24.185+05:302014-04-29T21:44:24.185+05:30அன்பின் தனபாலன்..
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்...அன்பின் தனபாலன்..<br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54725043287521803922014-04-29T21:43:41.291+05:302014-04-29T21:43:41.291+05:30அன்புடையீர்..
உண்மைதான். மக்கள் தொண்டே மகேசன் தொண்...அன்புடையீர்..<br />உண்மைதான். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு..<br />தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62183214566147851652014-04-29T21:17:24.994+05:302014-04-29T21:17:24.994+05:30அக்ஷய திருதியை என்றாலே நகை வாங்குவதுதான் என்றாகி வ...அக்ஷய திருதியை என்றாலே நகை வாங்குவதுதான் என்றாகி விட்ட இத்தருணத்தில், ஓர் அருமையான பதிவு ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32123347429704215292014-04-29T21:04:00.620+05:302014-04-29T21:04:00.620+05:30என்னதான் விளக்கங்கள் சொன்னாலும் இன்றைய மாந்தர் நின...என்னதான் விளக்கங்கள் சொன்னாலும் இன்றைய மாந்தர் நினைவுக்கு அக்ஷய திரிதியை பொருள் வாங்க நல்ல நாள் என்றே எண்ணம் இருக்கிறது. அதுமட்டுமல்ல இதற்கு வேறு பின்னணியும் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள உங்கள் இந்தப் பதிவு உதவும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37564870689289681302014-04-29T17:23:28.774+05:302014-04-29T17:23:28.774+05:30மிகவும் சரியான விளக்கங்கள்... நன்றி ஐயா...மிகவும் சரியான விளக்கங்கள்... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22620039060142173272014-04-29T16:04:52.039+05:302014-04-29T16:04:52.039+05:30அக்ஷயத் திரிதியைப் பற்றிய செய்திகள் அத்தனையும் அரு...அக்ஷயத் திரிதியைப் பற்றிய செய்திகள் அத்தனையும் அருமை. அருள் ஒன்று தான் நம்மோடு சேர்ந்து வரும் என்பதில் ஐயமில்லை. அதனால் முடிந்த வரை தான தருமங்கள் செய்து கொஞ்சமாவது அருள் சேர்ப்போம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91635732585345572882014-04-29T15:44:02.159+05:302014-04-29T15:44:02.159+05:30அன்புடையீர்..
வறியவர்க்கு ஒன்று ஈவதே ஈகை - திருவள்...அன்புடையீர்..<br />வறியவர்க்கு ஒன்று ஈவதே ஈகை - திருவள்ளுவரின் வாக்கு!..<br />தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62359042703042261482014-04-29T15:41:45.584+05:302014-04-29T15:41:45.584+05:30அன்புடையீர்..
தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண...அன்புடையீர்..<br />தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49445291086082764052014-04-29T14:54:46.397+05:302014-04-29T14:54:46.397+05:30அருமையாக அக்ஷயதிரிதியைப் பற்றி சொன்னீர்கள்.அருள் ஒ...அருமையாக அக்ஷயதிரிதியைப் பற்றி சொன்னீர்கள்.அருள் ஒன்று தான் சேர்ந்து வரும் என்பது உண்மை. இருப்பவருக்கு கொடுப்பதை விட இல்லாதவருக்கு கொடுப்பதே நல்லது.<br />வெள்ளிக்கிழமை உப்பு வாங்குவது நல்லது என்பார்கள் அதுவும் அக்ஷயதிதியை வெள்ளி வருகிறது உப்பு வாங்கி மகிழ்வோம்.<br />வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32021546261055162822014-04-29T14:47:38.831+05:302014-04-29T14:47:38.831+05:30அள்ள குறையாத அட்சய பாத்திரமாய் அருமையான கருத்துகள்...அள்ள குறையாத அட்சய பாத்திரமாய் அருமையான கருத்துகள்..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com