tag:blogger.com,1999:blog-8614273976802911352.post2549391405944603603..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: இப்படிக்கு..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49705666465961752522018-05-08T16:40:29.322+05:302018-05-08T16:40:29.322+05:30அன்பின் ஐயா.. தங்களுக்கு நல்வரவு..
தங்களையெல்லாம்...அன்பின் ஐயா.. தங்களுக்கு நல்வரவு..<br /><br />தங்களையெல்லாம் காண வேண்டும் என்பது ஆவல்..<br />ஆயினும் அருகிருக்கும் கரந்தை ஜெயக்குமார், <br />தஞ்சை Dr.B. ஜம்புலிங்கம் ஆகியோரைக் கூட சந்திக்க இயல வில்லை..<br /><br />மனதில் நாணம் மிகுத்து வருகின்றது... <br />என்ன செய்ய.. சூழ்நிலை அப்படியானது..<br /><br />தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2571762610847986642018-05-08T16:24:14.824+05:302018-05-08T16:24:14.824+05:30முன்பு போலிருந்தால் நானே உங்களை வந்து சந்தித்திருப...முன்பு போலிருந்தால் நானே உங்களை வந்து சந்தித்திருப்பேன் மனம் இளமையாக இருந்தாலும் உடல் வயோதிகம் தானே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39716957857801256382018-05-07T16:48:26.864+05:302018-05-07T16:48:26.864+05:30மகிழ்ச்சி...மகிழ்ச்சி...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65583488220666564722018-05-07T16:43:21.511+05:302018-05-07T16:43:21.511+05:30அன்பின் சகோ..
தங்கள் வருகை மகிழ்ச்சி.. நன்றி..அன்பின் சகோ..<br /><br />தங்கள் வருகை மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55958063755415266992018-05-07T16:42:29.749+05:302018-05-07T16:42:29.749+05:30ஆகா...
அப்படிப் போகின்றதா கதை!... என்ன செய்வது?.....ஆகா...<br /><br />அப்படிப் போகின்றதா கதை!... என்ன செய்வது?.. <br />எபி இங்கே திறப்பதற்குள் காஃபி ஆத்தி விட்டு காலை டிபனையும் முடித்து விடுகின்றார்கள்!...<br /><br />மறுபடியும் உங்கள் தெருவில் கேபிள் வேலைக்காக<br />பள்ளம் தோண்டப் போகின்றார்களாமே!?.. பட்சி சொன்னது!..<br /><br />எதுக்கும் கவனமாக இருந்து கொள்ளவும்1.<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52552600600091732872018-05-07T16:36:52.141+05:302018-05-07T16:36:52.141+05:30அன்பின் சகோ..
தாங்கள் சொல்லியபடிதான் மனக்குதிரை ஓ...அன்பின் சகோ..<br /><br />தாங்கள் சொல்லியபடிதான் மனக்குதிரை ஓடிக்கொண்டிருக்கின்றது..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77268702030624961472018-05-07T16:35:29.817+05:302018-05-07T16:35:29.817+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10610328881381704562018-05-07T13:00:39.033+05:302018-05-07T13:00:39.033+05:30ஆவ்வ்வ்வ்வ்வ் துரை அண்ணன் ஊருக்குத் திரும்பிட்டார்...ஆவ்வ்வ்வ்வ்வ் துரை அண்ணன் ஊருக்குத் திரும்பிட்டார்ர்ர்ர்ர்ர்.. வெல்கம் பக்....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45252826592295523612018-05-06T22:08:09.559+05:302018-05-06T22:08:09.559+05:30நீங்கள் துபாயிலிருந்துமா எபியில் எபியில் நீங்கள் ஃ...நீங்கள் துபாயிலிருந்துமா எபியில் எபியில் நீங்கள் ஃபர்ஸ்ட் வரலை!! ஆஹா என்னமோ நடக்குது!! ஹா ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13342843294370408522018-05-06T21:56:49.415+05:302018-05-06T21:56:49.415+05:30ஆஹா! அண்ணா குவைத் திரும்பிவிட்டீர்க்ளா? விமானத்தில...ஆஹா! அண்ணா குவைத் திரும்பிவிட்டீர்க்ளா? விமானத்திலிருந்து சுடப்பட்ட படங்கள் அருமை. வான் மேகம்....<br /><br />பிறை போன்ற வடிவில் தீவா....?! மனிதர்கள் மலையையும் விடவில்லை கடலையும் விடவில்லை! <br /><br />தாய்நாட்டு அனுபவங்கள், சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும்...கொஞ்ச நாள் வெறுமையாக இருக்கும். ஆனால் அனுபவங்களை நினைத்துக் கொண்டு மகிழ்ந்து வேலையில் இறங்கிவிட்டால் பொழுது ஓடுவதும் தெரியாதுதான்...நலமுடன் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66801997570197600572018-05-06T18:32:36.442+05:302018-05-06T18:32:36.442+05:30படங்கள் மனதை கவர்ந்தன...படங்கள் மனதை கவர்ந்தன...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79026826156929014952018-05-06T16:57:19.216+05:302018-05-06T16:57:19.216+05:30அன்பின் ஜி...
எனக்கும் வருத்தமாகத் தான் இருக்கின்...அன்பின் ஜி...<br /><br />எனக்கும் வருத்தமாகத் தான் இருக்கின்றது...<br />ஆனாலும் சூழ்நிலை அப்படி ஆகி விடுகின்றது..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52867055820592821212018-05-06T16:55:41.187+05:302018-05-06T16:55:41.187+05:30அன்புடையீர்...
இருந்தாலும் - மகிழ்வான தருணங்களையு...அன்புடையீர்...<br /><br />இருந்தாலும் - மகிழ்வான தருணங்களையும் பயணம் சென்ற இடங்களையும் மனம் அசை போட்டுக் கொண்டிருக்கின்றது.....<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58026685281101898922018-05-06T16:53:55.607+05:302018-05-06T16:53:55.607+05:30அன்புடையீர்...
வீட்டு நினைவாகத் தான் இருக்கின்றது...அன்புடையீர்...<br /><br />வீட்டு நினைவாகத் தான் இருக்கின்றது...<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74858973330493891522018-05-06T16:52:16.520+05:302018-05-06T16:52:16.520+05:30அன்பின் ஸ்ரீராம்..
பிறை நிலாவைப் போல புதிதாக உருவ...அன்பின் ஸ்ரீராம்..<br /><br />பிறை நிலாவைப் போல புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35749317324022365672018-05-06T16:42:48.587+05:302018-05-06T16:42:48.587+05:30அன்பின் ஸ்ரீராம்...
தீபாவளி முடிந்ததும் அடுத்த தீ...அன்பின் ஸ்ரீராம்...<br /><br />தீபாவளி முடிந்ததும் அடுத்த தீபாவளி எப்போது?.. என்று <br />சின்னப் பிள்ளைகள் காலண்டரில் தேடுவார்களே -<br />அதைப் போலாகி விட்டது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42800014943784516192018-05-06T16:40:06.172+05:302018-05-06T16:40:06.172+05:30அன்பின் ஸ்ரீராம்...
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. ந...அன்பின் ஸ்ரீராம்...<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90382167575801503622018-05-06T15:41:17.711+05:302018-05-06T15:41:17.711+05:30குவைத் திரும்பி விட்டீர்களா ஜி ?
தங்களை சந்திக்கா...குவைத் திரும்பி விட்டீர்களா ஜி ?<br /><br />தங்களை சந்திக்காமல் போனது வருத்தமளிக்கிறது அலைபேசியில் உரையாடியது மகிழ்ச்சி.<br />வாழ்க நலம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29959042992104230822018-05-06T15:09:26.334+05:302018-05-06T15:09:26.334+05:30விடுமுறையைக் கழித்துவிட்டு மறுபடி திரும்பும்போது ம...விடுமுறையைக் கழித்துவிட்டு மறுபடி திரும்பும்போது மனம் வெறுமையுடன் இருக்கும். என்ன இருந்தாலும் சொந்த, பந்தங்களுடன் இருப்பது தனி தான்! நல்லபடியாக விடுமுறை தினங்கள் கழிந்திருக்கும் என நம்புகிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29005479551514007112018-05-06T14:11:17.372+05:302018-05-06T14:11:17.372+05:30ஊரிலிருந்து வந்து விட்டீர்களா?
ஊரின் நினவாகவே இருக...ஊரிலிருந்து வந்து விட்டீர்களா?<br />ஊரின் நினவாகவே இருக்கும்.<br />பகிர்ந்த படங்கள் எல்லாம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30513507355528105602018-05-06T13:27:42.552+05:302018-05-06T13:27:42.552+05:30அனைத்துப் படங்களையும் ரசித்தேன். புதிய தீவா? அது...அனைத்துப் படங்களையும் ரசித்தேன். புதிய தீவா? அது என்னது?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64116650600486644272018-05-06T13:27:28.654+05:302018-05-06T13:27:28.654+05:30ஸோ.. குவைத் திரும்பி விட்டீர்கள். இனிய நினைவுகளை...ஸோ.. குவைத் திரும்பி விட்டீர்கள். இனிய நினைவுகளைத் தேக்கி வைத்து, அடுத்த பயணம் வரைக் காத்திருக்க வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65357439512111812042018-05-06T13:27:12.119+05:302018-05-06T13:27:12.119+05:30பிரம்மாண்ட மேகம் முதல் படத்தில் ராட்சத யானையை அருக...பிரம்மாண்ட மேகம் முதல் படத்தில் ராட்சத யானையை அருகில் பார்ப்பது போல இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com