tag:blogger.com,1999:blog-8614273976802911352.post2447586660801217749..comments2024-03-29T16:45:23.838+05:30Comments on தஞ்சையம்பதி: திருநெடுங்களம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31992116024385987512016-08-26T09:15:20.099+05:302016-08-26T09:15:20.099+05:30அருமையான தலம் பற்றி அறிந்து கொண்டோம்..மிக்க நன்றி ...அருமையான தலம் பற்றி அறிந்து கொண்டோம்..மிக்க நன்றி ஐயாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13105002986329543432016-08-20T15:38:15.003+05:302016-08-20T15:38:15.003+05:30திருச்சி திருவெறும்பூர் அருகே ஆண்டுகள் பல வசித்தா...திருச்சி திருவெறும்பூர் அருகே ஆண்டுகள் பல வசித்தாலும் திரு நெடுங்களம் அறியவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18898035115718580532016-08-20T15:34:28.660+05:302016-08-20T15:34:28.660+05:30ஆழ்வார்கள் பாடிய திருத்தலங்களுக்கு திவ்விய க்ஷேத்...ஆழ்வார்கள் பாடிய திருத்தலங்களுக்கு திவ்விய க்ஷேத்திரங்கள் என்ற பெயர் இருப்பதுபோல் சைவப் பெரியோர்கள் பாடிய கோவில்களுக்கு பெயர் இருக்கிறதாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68434194293931849792016-08-19T15:55:23.476+05:302016-08-19T15:55:23.476+05:30முன்பு பார்த்து தரிசனம் செய்து இருக்கிறேன். நமக்கு...முன்பு பார்த்து தரிசனம் செய்து இருக்கிறேன். நமக்கு கஷ்டங்கள் வரும் போது தேவார, திருவாசங்களை ஏடு சாற்றி பார்ப்பார்கள் எந்த திருமுறையில், எந்த பதிகம் வருகிறதோ அதை படித்தால் நம் துன்பங்கள் விலகும் என்று சொல்வார்கள். எனக்கு திருநெடுங்களம் பாடல் தான் வந்தது படித்து வருகிறேன்.<br /><br />இன்று உங்கள் தளத்திலும் படித்தேன், இடரை நீக்கி நலபயக்க வேண்டும் சிவபெருமான்.<br /><br />பாடலையும், அதற்கு கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77416484256875813102016-08-19T15:20:25.603+05:302016-08-19T15:20:25.603+05:30திருநெடுங்களம் சென்று வந்திருக்கிறேன்..நன்றி ஐயாதிருநெடுங்களம் சென்று வந்திருக்கிறேன்..நன்றி ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65288246740039503312016-08-19T10:53:57.805+05:302016-08-19T10:53:57.805+05:30திருநெடுங்குளம் முதல் முறை கேள்விப்படுகிறேன் ஐயா.....திருநெடுங்குளம் முதல் முறை கேள்விப்படுகிறேன் ஐயா...<br />பாடல்கள் விளக்கத்துடன் அருமை ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18183821656618381072016-08-19T07:05:22.488+05:302016-08-19T07:05:22.488+05:30திருநெடுங்களம் - கேள்விப்படாத கோவில். திருச்சி அர...திருநெடுங்களம் - கேள்விப்படாத கோவில். திருச்சி அருகே என்பதால் அடுத்த பயணத்தில் சென்று வர முயற்சிக்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72173175030469497582016-08-19T06:58:02.614+05:302016-08-19T06:58:02.614+05:30நன்றி ஐயாநன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com