tag:blogger.com,1999:blog-8614273976802911352.post2429410193382817008..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: அரைக்காசு அம்மன்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2198332348938313202022-06-21T11:00:21.705+05:302022-06-21T11:00:21.705+05:30அரைக்காசு அம்பாளின் திருவுருவப் படம் வேண்டும் ஐயா....அரைக்காசு அம்பாளின் திருவுருவப் படம் வேண்டும் ஐயா. உதவ முடியுமா. சிவ சிவ 🙏Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29380535737171287772022-02-28T23:49:45.709+05:302022-02-28T23:49:45.709+05:30அக்காவின் நகை மற்றும் பணம் காணாமல் போய் விட்டது.. ...அக்காவின் நகை மற்றும் பணம் காணாமல் போய் விட்டது.. திரும்ப கிடைக்கும் அம்மாவிடம் மனதார பிரார்த்தனை செய்து வேண்டுகிறேன். இழந்த பொருள் திரும்ப கிடைக்கணும் அம்மா..Anonymoushttps://www.blogger.com/profile/13440007677586417481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75719588858300645582020-04-12T01:07:48.796+05:302020-04-12T01:07:48.796+05:30Super Sir.Ellam ammanin arul.en magan niyabagam il...Super Sir.Ellam ammanin arul.en magan niyabagam ilanthu comavil irukiraan.avan tholaitha niyabagam thirumba thara thaai idam vendukiren.Anonymoushttps://www.blogger.com/profile/05727985805091520063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12260262561998460922019-02-15T12:40:33.257+05:302019-02-15T12:40:33.257+05:30Amman very grateful to meAmman very grateful to meAnonymoushttps://www.blogger.com/profile/03692641244606768701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57488379974140334232017-01-02T15:39:18.411+05:302017-01-02T15:39:18.411+05:30அன்பின் ஜோதி ராமலிங்கம்..
தங்களுக்கு நல்வரவு..
மி...அன்பின் ஜோதி ராமலிங்கம்..<br /><br />தங்களுக்கு நல்வரவு..<br />மிகுந்த அற்புதங்களை நிகழ்த்துகின்றவள் - அன்னை பிரகதாம்பாள்!..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3307204933698067822016-12-30T22:53:02.210+05:302016-12-30T22:53:02.210+05:30இந்த அம்மன் விவரம் சமீபத்தில் கேட்டேன் எனது முக்கி...இந்த அம்மன் விவரம் சமீபத்தில் கேட்டேன் எனது முக்கிய கோப்பினை வீட்டில் எங்கோகோ வைத்து விட்டு மறதி காரணமாக பல இடங்ககளில் தேடிப் பார்த்தும் கிடைக்காகாமல் போகவே அம்மனை மனதார வேண்டி கொண்டு தேடிய போது உடனே அந்த கோப்பினை கண்டு பிடித்தேன். என்னால் நம்ப முடியவே இல்லை. இந்த நிகழ்ச்சி என்வாழ்வில் புதுமையை உணர்ந்த நாளாகும்.<br />Jothihttps://www.blogger.com/profile/17927441902406940298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88392064765705831852016-11-19T14:19:47.348+05:302016-11-19T14:19:47.348+05:30அன்புடையீர்..
தங்களுக்கு நல்வரவு..
சென்ற ஆண்டு ஸ...அன்புடையீர்..<br /><br />தங்களுக்கு நல்வரவு..<br /><br />சென்ற ஆண்டு ஸ்ரீ பிரகதாம்பாள் திருக்கோயிலுக்குச் சென்றிருந்தேன்.. <br /><br />தாங்கள் குறிப்பிட்டுள்ள அம்மனின் போற்றிகள் தனியாக சிறு புத்தகமாகவும் இருக்கின்றது..<br /><br />அதிலுள்ள சொற்பிழைகளைத் திருத்தி வெளியிட முயன்றேன்.. <br />ஆனால் - அம்மன் அருளால் அது வேறுவிதமாக அமைந்து விட்டது..<br /><br />ஆனாலும் தாங்கள் கேட்டிருக்கும் அம்மன் துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25934936790508198812016-11-08T12:02:21.094+05:302016-11-08T12:02:21.094+05:30Ikk koiyilin ulle ammanin poorikal suvaril ullathu...Ikk koiyilin ulle ammanin poorikal suvaril ullathu.Athu ithalathil kidaikkuma?jayanthihttps://www.blogger.com/profile/15530546386026801380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82861357613764581552014-10-10T17:16:35.152+05:302014-10-10T17:16:35.152+05:30அன்பின் வெங்கட்..
தங்களின் வருகைக்கும் இனிய கருத்த...அன்பின் வெங்கட்..<br />தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71863020587764321502014-10-10T08:15:10.619+05:302014-10-10T08:15:10.619+05:30முன்னரே இந்த ஆலயம் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் ஏ...முன்னரே இந்த ஆலயம் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் ஏனோ இங்கே செல்ல இன்னமும் நேரமும் வாய்ப்பும் அமையவில்லை. <br /><br />சிறப்பான தகவல்களுடன் உங்கள் போற்றி துதியும் மிக அருமை. பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68827707211286957082014-09-30T19:15:16.558+05:302014-09-30T19:15:16.558+05:30அன்பின் ஐயா..
நினைவு தடுமாறிப் போகாமல் - தடம் மாறி...அன்பின் ஐயா..<br />நினைவு தடுமாறிப் போகாமல் - தடம் மாறிப் போகாமல் இருக்க வேண்டுமே!..<br /><br />தங்கள் அன்பு வருகைக்கும் இனிய வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18494939821729715562014-09-30T17:20:27.125+05:302014-09-30T17:20:27.125+05:30ஒரு சகோதரி பதிவருக்காக மெனக் கெட்டபோது வந்த பாடலும...ஒரு சகோதரி பதிவருக்காக மெனக் கெட்டபோது வந்த பாடலும் பதிவும் அருமை. தொலைந்த பொருள் கால முளைத்து எங்கும் போகாது. சில நினைவுகள் மீண்டு வருவது அன்னையின் அருள் என்று நம்புவது நம் கலாச்சாரத்தின் அடிப்படையே. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71671104080754744872014-09-29T12:56:04.987+05:302014-09-29T12:56:04.987+05:30அன்பின் சகோதரி..
நம்பிக்கை தான் வாழ்க்கை.. தாங்கள்...அன்பின் சகோதரி..<br />நம்பிக்கை தான் வாழ்க்கை.. தாங்கள் கூறுவது சரியே!.. <br />தங்கள் மீள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..<br />வாழ்க நலமுடன்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73297279137879486982014-09-29T12:04:31.738+05:302014-09-29T12:04:31.738+05:30கோமதி அக்காவிற்கும் என் அன்பு நன்றி!
நம்பிக்கைதான...கோமதி அக்காவிற்கும் என் அன்பு நன்றி!<br /><br />நம்பிக்கைதான் வாழ்க்கை! <br />நம்பிக்கைக்கு ஊக்குவிப்பாகச் சில விடயங்களைப்<br />பரம்பொருள் எமக்கு அளித்துள்ளான்! அவற்றை இனங்கண்டு<br />ஏற்று வாழ்வில் சிறப்போம்!<br /><br />ஐயாவுக்குத்தான் இங்கு எங்கள் நன்றியைக் கூறவேண்டும்!<br />அவரின் அயராத சேவை மேலும் ஓங்கிடப் <br />பரம்பொருளின் இன்னருளை வேண்டுகிறேன்!<br /><br />வாழ்க வளமுடன்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26492775529003277602014-09-29T09:42:39.465+05:302014-09-29T09:42:39.465+05:30அன்புடையீர்..
சரியான வழியில் தான் சென்று கொண்டிருக...அன்புடையீர்..<br />சரியான வழியில் தான் சென்று கொண்டிருக்கின்றோம் என்று - எனக்கும் புது உற்சாகம் கிடைத்துள்ளது.<br /><br />நான் ஏதும் பெரிதாகச் செய்து விடவில்லை..தேடலின் போது - <br />தன் பிள்ளைகளுக்காக - அன்னை அவளே வந்து முன் நின்றாள்!..<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13867516314097350692014-09-29T09:38:06.465+05:302014-09-29T09:38:06.465+05:30அன்புடையீர்..
இந்தப் பதிவினால் எனக்கும் புது உற்சா...அன்புடையீர்..<br />இந்தப் பதிவினால் எனக்கும் புது உற்சாகம் கிடைத்துள்ளது.<br />தங்களுடைய அனுபவத்தினை இங்கே பகிர்ந்து கொண்டது - <br />அரைக்காசு அம்மனின் அன்பினை வெளிப்படுத்துவதாக உள்ளது.<br />தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83117447828938098652014-09-29T09:35:16.402+05:302014-09-29T09:35:16.402+05:30அன்புடையீர்..
இந்தப் பதிவினால் எனக்கும் புது அனுபவ...அன்புடையீர்..<br />இந்தப் பதிவினால் எனக்கும் புது அனுபவம் கிடைத்துள்ளது.<br />தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7433538576853310052014-09-29T08:39:15.994+05:302014-09-29T08:39:15.994+05:30ஐயா! இது அரிய தகவல்! அரைக்காசு அம்மன் என்பதே! எங...ஐயா! இது அரிய தகவல்! அரைக்காசு அம்மன் என்பதே! எங்களுக்கு புதியதும் கூட! தெரிந்து கொண்டோம் அம்மனைப் பற்றி! குறித்தும் கொண்டோம்! செல்வதற்கு! பல புதிய அரிய தகவல்கள்! <br /><br />மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு! அதுவும் தேடி எடுத்து கொடுத்துள்ளீர்கள்! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6494607198743914662014-09-29T07:30:57.896+05:302014-09-29T07:30:57.896+05:30அரைக்காசு அம்மன் பற்றிய விரிவான பகிர்வும், அம்மன் ...அரைக்காசு அம்மன் பற்றிய விரிவான பகிர்வும், அம்மன் மேல் தாங்கள் எழுதிய போற்றியும் படித்தேன். மகிழ்ந்தேன். இளமதிக்கு நன்றி.<br />புதுக்கோட்டைக்கு சென்று அரைக்காசு அம்மனை தரிசனம் செய்து இருக்கிறேன்.<br /><br />ஆலயம் பக்தி இதழுக்கு கொடுத்த அரைக்காசு அம்மன் படம் என் பூஜை அறையில் இருக்கிறது. தினம் கை மறந்தால் போல் வைத்த பொருளை தேடி கிடைக்காமல் அம்மனை வேண்டிக் கொள்வது இயல்பாய் நடக்கும்.<br />இதே போல் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76518965845926819662014-09-28T22:04:03.967+05:302014-09-28T22:04:03.967+05:30புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள்தான் அரைக்...புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள்தான் அரைக்காசு அம்மன் என்று அறியும்போது அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்கு இன்னும் அதிகமாக உண்டாகிறது. ஏனெனில், நானும் எத்தனையோ தடவை புதுக்கோட்டை சென்று இருந்தும் அந்த கோவிலுக்கு இதுநாள் வரை சென்றதில்லை. அவசியம் செல்ல வேண்டும். பதிவுக்கு நன்றி! நீங்கள் வைத்து இருக்கும் அதிர்ஷ்டக் (அம்மன்) காசு உங்களுக்கு பல வளங்களையும் உண்டாக்கட்டும்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82719527789653776122014-09-27T18:31:51.300+05:302014-09-27T18:31:51.300+05:30அன்புடையீர்..
எதிர்பாராமல் எங்கோ பிழை நேர்ந்துள்ளத...அன்புடையீர்..<br />எதிர்பாராமல் எங்கோ பிழை நேர்ந்துள்ளது. பல நண்பர்களின் தளங்களில் பதிவு வெளியாகவில்லை. இப்போது தாங்கள் தளத்தில் காணும் குறைகளைக் கூறியிருக்கின்றீர்கள்.. வைரஸ் தாக்குதலாக இருக்கும் என்று கருதி தளத்தின் அமைப்பை மாற்றினேன். மேலும் என்ன செய்வதென்று தெரியவில்லை..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9575617399265063382014-09-27T18:24:46.546+05:302014-09-27T18:24:46.546+05:30அரைக்காசு அம்மன் அறிந்தேன் நன்றி ஐயா
சில வார்த்தைக...அரைக்காசு அம்மன் அறிந்தேன் நன்றி ஐயா<br />சில வார்த்தைகளைப் படிக்க இயலவில்லை, எழுத்துக்கள் உருமாறி உள்ளன<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86389836810124412532014-09-27T09:12:33.834+05:302014-09-27T09:12:33.834+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன...அன்பின் ஜி..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22222287208993005212014-09-27T09:11:52.343+05:302014-09-27T09:11:52.343+05:30அன்பின் சகோதரி..
தங்கள் மகிழ்ச்சியைக் கண்டு நானும்...அன்பின் சகோதரி..<br />தங்கள் மகிழ்ச்சியைக் கண்டு நானும் உளம் நெகிழ்ந்தேன்.<br />தங்கள் வாழ்த்துரைக்கு நன்றி.. வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44180562867597172112014-09-26T22:38:48.690+05:302014-09-26T22:38:48.690+05:30படித்து மலைத்து விட்டேன் இந்த பதிவை.... பாராட்ட என...படித்து மலைத்து விட்டேன் இந்த பதிவை.... பாராட்ட எனக்கு தெரியவில்லை நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com