tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1878724246200629204..comments2024-03-29T16:45:23.838+05:30Comments on தஞ்சையம்பதி: முதல்வருக்கு வணக்கம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18889131731093127752016-07-11T12:16:13.061+05:302016-07-11T12:16:13.061+05:30அன்புடையீர்..
தங்களுடைய அரும்பணியினை அறிவேன்..
இர...அன்புடையீர்..<br /><br />தங்களுடைய அரும்பணியினை அறிவேன்..<br />இருந்தாலும் நானும் சற்று விவரமாக எழுதியிருக்க வேண்டும்..<br /><br />தங்கள் பணி சிறக்க எம்பெருமானை வேண்டிக் கொள்கின்றேன்..<br /><br />அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53802935416083340102016-07-10T20:08:58.315+05:302016-07-10T20:08:58.315+05:30நான் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே கேட்டேன். ஆங்கில...நான் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே கேட்டேன். ஆங்கிலத்தில் ஆன்மீகப் பதிவு நான் எழுதி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்க்றேன். அதில் இக்கதை எழுத ஏதுவாக உங்கள் பதிவு இருந்ததனால் , சந்தேகம் நிவர்த்தி செய்து கொள்ள மட்டுமே கேட்கப்பட்ட கேள்வி அது.<br /><br /> பிழை என்று எதையும் சொல்கிற அளவு நான் பெரியவள் இல்லை. தவறாயிருந்தால் மன்னிக்கவும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62825801545625555212016-07-10T08:45:23.671+05:302016-07-10T08:45:23.671+05:30அன்புடையீர்..
குதிரை வாங்குவதற்கென்று கீழைக் கடற்...அன்புடையீர்..<br /><br />குதிரை வாங்குவதற்கென்று கீழைக் கடற்கரைக்கு வந்த வாதவூரரை திருப்பெருந்துறையில் ஈசன் தடுத்தாட்கொள்கின்றான்..<br /><br />சிவபக்தியில் திளைத்திருந்த வாதவூர் தன் மனம் நாடியபடியே குரு வந்தருளியதாக உணர்கின்றார்..<br /><br />குரு வடிவாக வந்த ஈசன் குருந்த மரத்தின் கீழிருந்து உபதேசிக்கின்றார்..<br /><br />சிவஞானம் எய்திய வாதவூரர் அப்போது பாடியதே - <br />நமசிவாய வாழ்க.. நாதன் தாள் துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4249249215281807862016-07-09T23:08:59.493+05:302016-07-09T23:08:59.493+05:30//இறைவன் குருந்தின் கீழ் ருவாக வந்தனன்.// எங்கே எப...//இறைவன் குருந்தின் கீழ் ருவாக வந்தனன்.// எங்கே எப்பொழுது என்று விளங்கவில்லையே. அதற்குப் பின் குதிரை சேவகன், வ்ந்திக்காக் பிரம்படி பட்டது ....புரிகிறது. தவறாக எண்ண வேண்டாம். அறிந்து கொள்ள ஆவல்....<br />நரிதனை பரியாக்கி பரிதனை நரியாக்கிய திருவிளையாடல் கதையை அழகாய் விவரித்திருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51330834267437261952016-07-09T20:18:45.235+05:302016-07-09T20:18:45.235+05:30அன்புடையீர்..
தங்கள் அன்புக்கு மகிழ்ச்சி..
வருகைக...அன்புடையீர்..<br />தங்கள் அன்புக்கு மகிழ்ச்சி..<br /><br />வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64100401292085628822016-07-09T19:42:37.988+05:302016-07-09T19:42:37.988+05:30வழக்கம்போல பக்தி மணம் கமழும் பதிவு. இறைவனிடம் எங்க...வழக்கம்போல பக்தி மணம் கமழும் பதிவு. இறைவனிடம் எங்களை அணுக்கமாக்கிறது உங்களது பதிவுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40312323180514631112016-07-09T11:18:33.425+05:302016-07-09T11:18:33.425+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ...அன்புடையீர்..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31445681154038421372016-07-09T11:17:39.616+05:302016-07-09T11:17:39.616+05:30அன்பின் ஐயா..
தங்கள் அன்பின் வருகையும் இனிய கருத்...அன்பின் ஐயா..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34261291969022036572016-07-09T11:16:19.893+05:302016-07-09T11:16:19.893+05:30அன்புடையீர்..
தங்கள் மீள்வருகையும் கருத்துரையும் ...அன்புடையீர்..<br /><br />தங்கள் மீள்வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59909726703113661062016-07-09T11:15:27.619+05:302016-07-09T11:15:27.619+05:30அன்புடையீர்..
பாடல் பெற்ற திருத்தலங்கள் அனைத்தையு...அன்புடையீர்..<br /><br />பாடல் பெற்ற திருத்தலங்கள் அனைத்தையும் தரிசித்த புண்ணியர்.. <br />அவர்களைச் சந்திக்கவும் அவருடைய விரிவுரைகளைக் கேட்கவும் ஆவலாகின்றது..<br /><br />தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82416788996820468502016-07-09T11:12:44.610+05:302016-07-09T11:12:44.610+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு...அன்பின் ஜி..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45367297129701464052016-07-09T11:11:53.195+05:302016-07-09T11:11:53.195+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ...அன்புடையீர்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91035918142144291092016-07-09T11:11:09.632+05:302016-07-09T11:11:09.632+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ...அன்பின் வெங்கட்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47445969898448754862016-07-09T11:10:21.703+05:302016-07-09T11:10:21.703+05:30நல்ல தகவல்கள் ஐயா .. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐய...நல்ல தகவல்கள் ஐயா .. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61525336401100181482016-07-08T20:38:21.002+05:302016-07-08T20:38:21.002+05:30குதிரைகளின் லட்சணம் கேட்பது புதிது. உங்கள் பாணியில...குதிரைகளின் லட்சணம் கேட்பது புதிது. உங்கள் பாணியில் தெரிந்த கதைகள் என்றாலும் வாசித்தறிவது ஒரு சுகானுபவம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29581065314561719442016-07-08T15:40:00.651+05:302016-07-08T15:40:00.651+05:30படங்கள் எல்லாம் அழகு.படங்கள் எல்லாம் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53137839433093690122016-07-08T15:39:09.103+05:302016-07-08T15:39:09.103+05:30திருவிளையாடல் புராணத்தில் படித்து இருந்தாலும் உங்க...திருவிளையாடல் புராணத்தில் படித்து இருந்தாலும் உங்கள் பாணியில் அழகாய் சொன்னீர்கள்.<br />என் கணவர் மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் திருவிளையாட்ல் புராணத்தை ஒரு ஆண்டு சொன்னார்கள். அப்படி இரண்டு மூன்று முறை சொல்லி இருக்கிறார்கள்.<br />போன ஆண்டு பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியை ஆவணி மூலவீதியில் நேரடியாக நடத்தி காட்டியதை பார்த்தேன் மதுரையில்.<br />பகிர்வுக்கு நன்றி.<br /><br />வாழ்த்துக்கள்.<br /><br கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71390863070584850762016-07-08T12:22:02.921+05:302016-07-08T12:22:02.921+05:30அன்பின் ஜி அற்புதமான விடயங்கள் தங்களது நடையில் அரு...அன்பின் ஜி அற்புதமான விடயங்கள் தங்களது நடையில் அருமை ஜி<br />தலைப்பு என்னை அழைத்து வந்தது... இங்கே.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31260387961864915812016-07-08T07:18:50.243+05:302016-07-08T07:18:50.243+05:30நிறைவான தகவல்கள் ஐயா
நன்றிநிறைவான தகவல்கள் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39857596870092907062016-07-08T06:20:46.184+05:302016-07-08T06:20:46.184+05:30அருமையான தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ...அருமையான தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com