tag:blogger.com,1999:blog-8614273976802911352.post161732116936229342..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: மார்கழி முத்துக்கள் 26துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7748454415974376662021-01-10T21:42:35.236+05:302021-01-10T21:42:35.236+05:30சிறப்பான பதிவு. எங்கும் நலமே நிறைந்திருக்கட்டும்....சிறப்பான பதிவு. எங்கும் நலமே நிறைந்திருக்கட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32680482236316189592021-01-10T19:27:18.860+05:302021-01-10T19:27:18.860+05:30ஓம் நம சிவாய..
சிவாய நம ஓம்..ஓம் நம சிவாய.. <br />சிவாய நம ஓம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19404489633164705532021-01-10T19:25:47.991+05:302021-01-10T19:25:47.991+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
விரிவான செய்...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...<br />விரிவான செய்திகளுடன் கருத்துரை..<br /><br />இத்திருக்கோயிலைத் தரிசனம் செய்வதற்கு எப்போது கூடி வருமோ தெரியிவில்லை..<br /><br />வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75240474603967640922021-01-10T19:23:10.884+05:302021-01-10T19:23:10.884+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
கருத்துரைக்க...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...<br />கருத்துரைக்கு நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-92113282243431717852021-01-10T19:22:05.864+05:302021-01-10T19:22:05.864+05:30அன்பின் ஸ்ரீராம்...
தங்களுக்கு நல்வரவு..
மகிழ்ச்சி...அன்பின் ஸ்ரீராம்...<br />தங்களுக்கு நல்வரவு..<br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35018964995236882912021-01-10T12:15:26.333+05:302021-01-10T12:15:26.333+05:30அழகான அருமையான தரிசனம். அம்பத்தூரிலேயே பல வருஷங்கள...அழகான அருமையான தரிசனம். அம்பத்தூரிலேயே பல வருஷங்கள் இருந்தும் இந்தக் கோயிலுக்குப் போகும்போது பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பரிகாரத்தலம்னு சொல்லி அனுப்பி வைத்தார்கள். அதன் பிறகுப் பல முறை போய் வந்தாச்சு. இங்கிருக்கும் கல்யாணப் பிள்ளையாருக்கு மாலை மாற்றி வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பார்கள். நான்கு வாரங்கள் முடிப்பதற்குள் எங்க பையருக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது. அங்கே உள்ள கால பைரவருக்கும் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52669480031540312572021-01-10T06:27:28.736+05:302021-01-10T06:27:28.736+05:30வணக்கம் சகோதரரே
அருமையான பதிவு. திருப்பாவை பாடலு...வணக்கம் சகோதரரே <br /><br />அருமையான பதிவு. திருப்பாவை பாடலும், பாசுரங்களும் அருமை. அழகான ஸ்ரீமன் நாராயணன் தரிசனம் கண்டு கொண்டேன். இரு படங்களும் மிக அழகாக இருக்கின்றன. <br /><br />பாடியில் கோவில் கொண்டுள்ள சிவனாரின் புராணங்களையும் பற்றி அறிந்து கொண்டேன். சென்னையிருக்கும் போது அம்பத்தூர் செல்லும் வழியில் இந்த ஊரின் பெயர் கேள்விபட்டிருக்கிறேன். இங்குள்ள சிறப்பான சிவஸ்தலத்தை இன்று அறிய செய்தமைக்கு Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43564057238207431082021-01-10T05:38:38.274+05:302021-01-10T05:38:38.274+05:30நலமே விளையட்டும். நானிலம் சிறக்கட்டும்.நலமே விளையட்டும். நானிலம் சிறக்கட்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com