tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1433874984837124829..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: பூச்சொரிதல்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3063712761461723682014-03-18T20:33:44.762+05:302014-03-18T20:33:44.762+05:30அன்புடையீர்..
தாயாகிய தயாபரி அனைவரையும் வாழவைக்க வ...அன்புடையீர்..<br />தாயாகிய தயாபரி அனைவரையும் வாழவைக்க வேண்டும்!....<br />தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2799159481620870172014-03-18T16:11:13.485+05:302014-03-18T16:11:13.485+05:30பூசொரிதல் விழா, பச்சைபட்டினி விரத செய்திகள் எல்லாம...பூசொரிதல் விழா, பச்சைபட்டினி விரத செய்திகள் எல்லாம் அருமை.<br />உங்கள் பாடல் மிக நன்றாக இருக்கிறது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75605276634052008882014-03-12T22:07:29.298+05:302014-03-12T22:07:29.298+05:30அன்பின் வெங்கட்..
தாங்கள் கூறுவது உண்மையே.
தைப்பூ...அன்பின் வெங்கட்..<br />தாங்கள் கூறுவது உண்மையே. <br />தைப்பூசத்தினை ஒட்டி விழாக்களின் போது திருஅரங்கத்திலிருந்து அரங்கன் - சமயபுரம் மாரியம்மனுக்கு சகோதரன் என - சீர் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது.<br />தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13422758344894752562014-03-12T19:56:54.658+05:302014-03-12T19:56:54.658+05:30பூச்சொரிதல் விழா.... திருச்சி மட்டுமல்லாது பக்கத்...பூச்சொரிதல் விழா.... திருச்சி மட்டுமல்லாது பக்கத்து மாவட்டங்கள் எல்லாவற்றிலிருந்தும் கூடை கூடையாக பூக்கள் வந்த வண்ணமே இருக்கும். திருவரங்கத்திலிருந்து ஊர்வலமாகச் செல்வதைப் பார்த்திருக்கிறேன்....<br /><br />நல்ல பகிர்வு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77106118363329549722014-03-11T20:26:54.195+05:302014-03-11T20:26:54.195+05:30அன்புடையீர்..
என்ன தவம் செய்தேன் - நான்!..
தங்களுட...அன்புடையீர்..<br />என்ன தவம் செய்தேன் - நான்!..<br />தங்களுடைய வாக்கில் - எனது வார்த்தைகள் இடம் பெறுவது பெரும் பேறு.<br />அனைத்தும் அன்னையின் அருள்விளையாடல்!.. <br />ஓம் சக்தி ஓம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16561017669988154152014-03-11T19:11:38.270+05:302014-03-11T19:11:38.270+05:30
சமயபுரம் மாரியம்மன் கோவில் எங்கள் குல தெய்வங்களில...<br />சமயபுரம் மாரியம்மன் கோவில் எங்கள் குல தெய்வங்களில் ஒன்றாம். <br /><br />இந்தக் கோவிலில் நான் முடி இறக்கிக் கொள்வதாக வேண்டிக்கொண்டு இருக்கிறேன். எப்பொழுது செல்லமுடியும் என்றே தெரியவில்லை. <br /><br />உங்கள் பாடலை மனமார ஒரு தடவை அல்ல பல தடவைகள் பாடி என் மனதுக்கு ஆறுதலை தேடி இருக்கிறேன். <br />https://www.youtube.com/watch?v=HKnDp8xkFNk<br /><br />பாடல் அருள் மயமாக இருக்கிறது. <br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53227218052744062472014-03-11T16:15:17.648+05:302014-03-11T16:15:17.648+05:30அன்புடையீர்..
தங்களின் வருகையும் இனிய கருத்துரையும...அன்புடையீர்..<br />தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53523156303700181422014-03-11T16:13:38.365+05:302014-03-11T16:13:38.365+05:30அன்புடையீர்..
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்...அன்புடையீர்..<br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86878352085912893882014-03-11T16:13:10.250+05:302014-03-11T16:13:10.250+05:30அன்பின் குமார்..
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்க...அன்பின் குமார்..<br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87634310671141849462014-03-11T07:21:00.917+05:302014-03-11T07:21:00.917+05:30உங்களுடைய ஒவ்வொரு பதிவும் எங்களை அந்த இடத்திற்கு அ...உங்களுடைய ஒவ்வொரு பதிவும் எங்களை அந்த இடத்திற்கு அழைத்துச்சென்றுவிடுகின்றன. கடல் கடந்து இருந்தாலும் எழுத்தில் மிக நெருக்கமாக எங்களோடு இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறீர்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31240656355055570662014-03-11T05:57:05.468+05:302014-03-11T05:57:05.468+05:30அருமையான படங்களுடன்
சமயபுரம் பற்றிய பதிவு அருமை.
ந...அருமையான படங்களுடன்<br />சமயபுரம் பற்றிய பதிவு அருமை.<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19268888136467439532014-03-11T01:09:11.464+05:302014-03-11T01:09:11.464+05:30தெரியாத தகவலுடன் அன்னையின் படங்கள் அருமை...
அன்னைய...தெரியாத தகவலுடன் அன்னையின் படங்கள் அருமை...<br />அன்னையை தரிசித்த அனுபவம் கிடைத்தது,.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15112550232334724172014-03-10T21:43:16.584+05:302014-03-10T21:43:16.584+05:30அன்பின் ஐயா!..
தங்களுடைய விருப்பம் நிறைவேற அன்னை ந...அன்பின் ஐயா!..<br />தங்களுடைய விருப்பம் நிறைவேற அன்னை நல்லருள் புரிவாள்..<br />தங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90358727259098911702014-03-10T21:40:51.789+05:302014-03-10T21:40:51.789+05:30அன்புடையீர்..
தாய்க்கும் தாயான தயாபரி அவள் அல்லவா!...அன்புடையீர்..<br />தாய்க்கும் தாயான தயாபரி அவள் அல்லவா!.. <br />அவளே அனைத்தும் ஆனவள்!.. <br />தங்களுடைய வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87128364358291447102014-03-10T21:39:09.421+05:302014-03-10T21:39:09.421+05:30அன்புடையீர்..
தங்களுடைய அன்பான வரவும் கருத்துரையும...அன்புடையீர்..<br />தங்களுடைய அன்பான வரவும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66028950505934845012014-03-10T21:38:08.124+05:302014-03-10T21:38:08.124+05:30அன்புடையீர்..
அன்பு கொண்ட நெஞ்சமெல்லாம் அன்னையின் ...அன்புடையீர்..<br />அன்பு கொண்ட நெஞ்சமெல்லாம் அன்னையின் வீடு.<br />தங்களுடைய அன்பிற்காக அல்லவா - அன்னை அவள் முன் வந்து முகங்காட்டுகின்றாள்.<br />தங்களுடைய வரவும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76750647077156949392014-03-10T21:34:57.831+05:302014-03-10T21:34:57.831+05:30அன்பின் பாண்டியன்..
தங்களுடைய வரவும் இனிய கருத்துர...அன்பின் பாண்டியன்..<br />தங்களுடைய வரவும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12474093231531720482014-03-10T21:04:10.512+05:302014-03-10T21:04:10.512+05:30திருச்சியை விட்டு வந்தபின் ஆண்டு ஒன்றில் ஒருமுறையா...திருச்சியை விட்டு வந்தபின் ஆண்டு ஒன்றில் ஒருமுறையாவது அன்னையை தரிசிக்கச் செல்வது வழக்கம் இவ்வாண்டும் அதை நிறைவேற்ற அன்னையை யாசிக்கிறேன்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74508407255578816242014-03-10T20:32:05.423+05:302014-03-10T20:32:05.423+05:30நமக்காக விரதமிருக்கும் அம்பாளின் கருணை தான் என்னே!...நமக்காக விரதமிருக்கும் அம்பாளின் கருணை தான் என்னே! சமயபுரம் அம்பாளின் தரிசனம் மனதிற்கு நிறைவு. நன்றி பகிர்விற்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32934433788141235862014-03-10T19:14:59.866+05:302014-03-10T19:14:59.866+05:30மிகுந்த வரப்பிரசாதியான சமயபுரம் அம்மனின் பச்சைப்பட...மிகுந்த வரப்பிரசாதியான சமயபுரம் அம்மனின் பச்சைப்பட்டினி விரதம் பற்றிய புனிதமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24622930067148548072014-03-10T18:55:33.538+05:302014-03-10T18:55:33.538+05:30அருமையான பகிர்வு .இப் பகிர்வினை வாசிக்கும் போது ஒவ...அருமையான பகிர்வு .இப் பகிர்வினை வாசிக்கும் போது ஒவ்வொரு நொடியும் <br />அம்பாளின் திருவுருவம் கண்முன் வந்து மறையக் கண்டேன் .நோன்பு இருக்கும் <br />தாயிடம் வேண்டி நிற்கும் வரங்கள் யாவும் கிடைக்கப் பெற்று அனைவரும் <br />மகிழ்வாய் வாழ வழி பிறக்கட்டும் .அருமையான பாடற் பகிர்வு! .வாழ்த்துக்கள் <br />ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60368586668753690262014-03-10T18:07:30.165+05:302014-03-10T18:07:30.165+05:30வணக்கம் ஐயா
அம்மனின் மகிமையை மிக அழகாகவும் நேர்த்த...வணக்கம் ஐயா<br />அம்மனின் மகிமையை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பதிந்து விட்டீர்கள். பாடல் ரசிக்க வைக்கிறது. படங்கள் காட்சியைக் கண்முன்னே காட்டுகின்றன. சமயபுரம் நமக்கு அருகில் என்பதால் அவசியம் சென்று வருவேன். நினைவூட்டலுக்கு நன்றீங்க ஐயா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com