tag:blogger.com,1999:blog-8614273976802911352.post1171414676494898240..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: ஸ்ரீரங்க தரிசனம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71878006688491370312020-11-12T19:29:11.823+05:302020-11-12T19:29:11.823+05:30அரங்கனையும், தாயாரையும் கண்டதும் மனம் நெகிழ்ந்தது....அரங்கனையும், தாயாரையும் கண்டதும் மனம் நெகிழ்ந்தது. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36331896062920632692020-11-10T09:41:49.770+05:302020-11-10T09:41:49.770+05:30நல்ல தரிசனம் துரை அண்ணா...
கீதாநல்ல தரிசனம் துரை அண்ணா...<br /><br />கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77111083076374733452020-11-09T21:35:57.488+05:302020-11-09T21:35:57.488+05:30மனதிற்கு நிறைவான தரிசனம்.மனதிற்கு நிறைவான தரிசனம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68598467843065885272020-11-09T20:20:40.538+05:302020-11-09T20:20:40.538+05:30வணக்கம் சகோதரரே
அருமையான பதிவு. அரங்கனின் தரிசனம்...வணக்கம் சகோதரரே<br /><br />அருமையான பதிவு. அரங்கனின் தரிசனம் கண்ணாற கண்டு கொண்டேன். மனமாற தரிசித்தும் கொண்டேன். ஸ்ரீரங்கம் சென்று வர வேண்டுமென சில வருடங்களாக ஆசையுடன் நினைத்துள்ளேன. அவன் விரும்பி அழைக்க இன்னமும் சமயம் வாய்க்கவில்லை. இன்று தங்கள் பதிவில் அவனே வந்து என்னை ஆட்கொண்ட மாதிரியான படங்கள் மெய்சிலிர்க்க வைத்தன. ஊஞ்சல் தரிசன காணொளியும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43341030004504818222020-11-09T19:01:06.798+05:302020-11-09T19:01:06.798+05:30அரங்கன் தரிசனம் அருமை.
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம்....அரங்கன் தரிசனம் அருமை.<br />பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம்.<br />நம் கீதா அங்கேயே இருக்கக் கொடுத்து வைத்திருப்பவர்.<br />இந்த அசுர காலம் எல்லோரையும் <br />கைகட்டி இருக்க வைத்திருக்கிறது. இன்னும் எத்தனை நாளோ.<br />இறைவன் வழி விடட்டும்.<br />நன்றி அன்பு துரை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36436992489821886272020-11-09T12:44:52.749+05:302020-11-09T12:44:52.749+05:30என்னால் எல்லாம் மொபைல் மூலம் செய்வது என்பது பிரம்ம...என்னால் எல்லாம் மொபைல் மூலம் செய்வது என்பது பிரம்மப் பிரயத்தனம். பேசுவதற்கு/முக்கியமாக வாட்சப்பில் குழந்தைகளைப் பார்ப்பதற்கு என்று தான் மொபைலின் தேவையே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16319051836669460482020-11-09T11:25:22.358+05:302020-11-09T11:25:22.358+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84663270089000366982020-11-09T11:24:36.167+05:302020-11-09T11:24:36.167+05:30அருமை...அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39634786788543513782020-11-09T10:36:02.850+05:302020-11-09T10:36:02.850+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46425266802851599762020-11-09T10:34:40.857+05:302020-11-09T10:34:40.857+05:30அன்பின் ஜி..
தங்கள்வருகையும் கருத்துரையும் மகிழ்ச்...அன்பின் ஜி..<br />தங்கள்வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19687470247877301252020-11-09T10:33:57.664+05:302020-11-09T10:33:57.664+05:30Fb ல் தங்கள் வருகையைக் கண்டேன்..
கணினியுடன் இணைய இ...Fb ல் தங்கள் வருகையைக் கண்டேன்..<br />கணினியுடன் இணைய இணைப்பு இல்லாததால் மூன்று மாதங்களுக்கு மேலாக சிறுகதை உட்பட எல்லாவற்றையும் கைத் தொலைபேசி வழியே தான் செய்து கொண்டிருக்கிறேன்..<br /><br />மகிழ்ச்சி.. நன்றியக்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69296242579493982402020-11-09T10:29:31.717+05:302020-11-09T10:29:31.717+05:30அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றிய...அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87879867081258156042020-11-09T10:29:03.289+05:302020-11-09T10:29:03.289+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு..
தங்கள் வரு...அன்பின் ஸ்ரீராம்..<br />தங்களுக்கு நல்வரவு..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36740595617146834952020-11-09T09:42:31.120+05:302020-11-09T09:42:31.120+05:30அரங்கனை தரிசனம் செய்து கொண்டேன், காணொளி கண்டு மகிழ...அரங்கனை தரிசனம் செய்து கொண்டேன், காணொளி கண்டு மகிழ்ந்தேன். <br /><br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30779678617066214772020-11-09T09:07:48.845+05:302020-11-09T09:07:48.845+05:30அரங்கனின் தரிசனம் நன்று.அரங்கனின் தரிசனம் நன்று.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10456234089323103742020-11-09T06:00:29.516+05:302020-11-09T06:00:29.516+05:30இந்தக் காணொளி எனக்கும் 2,3 பேரிடமிருந்து வந்திருந்...இந்தக் காணொளி எனக்கும் 2,3 பேரிடமிருந்து வந்திருந்தது. ஆனால் மொபைல் மூலம் பதிவுக்குக் கொண்டுவரவெல்லாம் தெரியாது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14067140021089888272020-11-09T05:58:56.246+05:302020-11-09T05:58:56.246+05:30கோயிலுக்குப் போகத்தான் முடியலை. ஆனால் தினம் யார் ம...கோயிலுக்குப் போகத்தான் முடியலை. ஆனால் தினம் யார் மூலமாவது அரங்கனைத் தரிசித்துக் கொண்டே இருக்கோம். இங்கே துலாக் காவிரி ஸ்நானத்துக்குத் தங்கக்குடத்தில் நீர் எடுத்துச் செல்லும் ஆண்டாளைப் பார்க்கக் கூடக் கீழே போக முடியவில்லை. இந்த வருஷம் சீக்கிரமாகவே போய் விடுகிறது ஊர்வலம். இன்னும் நான்கைந்து நாட்கள் தாம்! அதுக்குள்ளே போக முடியுமானு தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84960236319998264252020-11-09T05:53:06.850+05:302020-11-09T05:53:06.850+05:30அரங்கனைக் கண்ணார கண்டு தரிசித்தேன். காணொளியும் கண...அரங்கனைக் கண்ணார கண்டு தரிசித்தேன். காணொளியும் கண்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14989142509279802842020-11-09T05:52:36.984+05:302020-11-09T05:52:36.984+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com