வியாழன், ஜூலை 09, 2026

பிரார்த்தனை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 வியாழக்கிழமை


எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்!..

முருகா முருகா
***

10 கருத்துகள்:

  1. சரவண பவனே சைலொளி பவனே அருதிரு மருகா...  வணங்குகிறோம்.

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கு எல்லாமே நல்லா நடக்கும் துரை செல்வராஜ் சார்..

    சமீபத்தில் சென்றிருந்த கோயில்களில் அறுமுகனைப் பார்த்தபோது கந்தசஷ்டி கவசம்தான் மனதில் ஓடியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்..

      தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி...

      நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அனைவரையும் முருகன் காத்தருளுவான். முருகப்பெருமான் தன் வேலின் துணையோடு, நம் வினைகள் அனைத்தையும் அகற்றட்டும். முருகா சரணம்.🙏 முத்துக்குமரா சரணம்.🙏 பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி...

      நன்றியம்மா..

      நீக்கு
  4. பிரார்த்தனை செய்வோம் முருகனை. பிணிகளை போக்குவான் நலங்களை தருவான்.

    வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
    கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே
    செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
    மேவ வராதே வினை.

    !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

      நன்றியம்மா

      நீக்கு
  5. முருகன் அருள் உங்களுக்கு என்றும் துணையாக இருக்கும்.

    முத்துக் குமாரா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..