நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 28
ஞாயிற்றுக்கிழமை
தேரோட்டத்திற்கு முதல் நாள் இரவுக் காட்சிகள்..
நன்றி
நம்ம தஞ்சாவூர்
மன்னர்களால் செய்தளிக்கப்பட்ட பெருந்தேரானது பற்பல போர்களினாலும் அந்நிய அத்து மீறல்களினாலும்
சிதைந்து போனது ..
நூறாண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் இல்லாமல் தான் திருவிழாக்கள்..
பெரிய கோயிலுக்கு தேர் வேண்டும் என்று தஞ்சாவூர் மக்கள் ஆர்வம் கொண்டனர்..
முதல் வேலையாக
தேர் மண்டபம், தேர் நிலை மீட்டெடுக்கப்பட்டது..
தஞ்சை பெரிய கோயிலுக்கு தேர் வேண்டும் என எழுந்த கோரிக்கைகளை
ஏற்றுக் கொண்ட அன்றைய முதல்வர் ஜெயலலிதா
புதிய தேர் அமைப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்..
50 லட்சத்தில் தேர் கட்டுமான பணிகள் டிசம்பர் 2013 ல் தொடங்கப்பட்டன
திருத்தேரில் 231 சிற்பங்களுடன் 245
மணிகளும் பொருத்தப்பட்டுள்ளன...
இந்தத் தேரின் சாதாரண எடை 40 டன் ..
இப்போதுள்ள தேரானது
20/4/2015 ல் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது..,
பழைய
செய்திகளில் இருந்து..
ஓம் சிவாய நம
**
சிறப்பான படங்கள். திருவிழாவை மனதார அனுபவிக்கலாம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
பெரியகோவில் பற்றி சில நம்பிக்கைகள் உண்டு. எம் ஜி ஆர் ஜெ, கருணா...2015 - தேர் செயலுக்கு வந்ததா?
பதிலளிநீக்குபெரிய கோயிலுக்கு தேர் அளித்தவர் அம்மா
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
தஞ்சை தேரோட்டம் கண்டு வணங்கிக்கொண்டோம்.
பதிலளிநீக்குதேரின் வரலாறும் அறிந்தோம்.
ஓம் சிவாய நமக.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
தேரோட்டம் பார்த்து விட்டோம். அருமையான படங்கள், விவரங்கள். மாயவரத்திலும் தேர் இரவுதான் வடம்பிடிக்கப்படும்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றியம்மா