நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 27
சனிக்கிழமை
திரு ஐயாற்றில் கடந்த ஒன்பது நாட்களாக நிகழ்ந்து வருகின்ற சித்திரைப் பெரு விழாவின் தரிசனம்..
வெள்ளியன்று திருத்தேர்..
காவிரிக் கோட்டம்
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ. 6/38/1
- திருநாவுக்கரசர் -
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
படங்கள் சிறப்பு. தினமும் ஒரு கோவில் சென்று வந்து விடுவீர்கள் போல... திரு ஐயாறப்பனை பணிந்து ஆசி கோருகிறேன்.
பதிலளிநீக்குபடங்கள் வேறொருவருடையவை... நேற்று கோயிலுக்குச் சென்று விட்டு வெயில் தாங்க முடியாமல் தெற்கு ரத வீதியுடன் திரும்பி விட்டேன்..
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
திருநாவுக்கரசர் பதிகத்தை பாடி திரு ஐயாறப்பனை வணங்கி கொண்டேன். படங்கள் நேரில் சித்திரை திருவிழாவை பார்த்த உணர்வை தந்தது.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றியம்மா
திரு ஐயாறு சித்திரைத் திருவிழா நிறைந்த படங்களுடன் சிறப்புப் பெறுகிறது. நன்றி.
பதிலளிநீக்கு"செம்பொற்சோதி " தரிசனம் பெற்றோம்.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி